செங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான்.
கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான்.
The Formula
General
(Manikkavasagar Vaitialingam)
இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். “சப்த” என்னும் சொல் சமசுக்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. எனவே ஏழு தீவுகளுக்கு இப்பெயர் வழங்கிவருகின்றது.
ஆனால் ஏழாக இருந்து பின்னர் பல தனித் தீவுகளாகப் பிரிந்து பல தீவுகள் காணப்படுகின்றன.1974 இல் கச்சதீவும் சேர்ந்து விட்டது.
(வ. சக்திவேல்)
அரசாங்கத்தால் நாட்டின் நாலாபாகமும் திறக்கப்பட்டிருக்கும் சதொச விற்பனை நிலையங்கள் மூலம், மக்களுக்கு அரச உத்தரவாதம், நியாய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும் இவ்வாறான வரப்பிரசாதங்களும் சலுகைகளும், கிராமப்புற மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே அமைந்துள்ளன.
(சமீஹா சபீர்)
இனங்களுக்கிடையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது. இன, மத, மொழியினூடாக ஏற்படும் கருத்து முரண்பாடுகளால் ஏற்படும் மோதல்களின் நியாயத்தன்மையைக் கண்டு, அவற்றைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கக் கூடிய விதத்திலேயே சமாதான ஊடகம் செயற்பட்டு, தனது வகிபாகத்தை வகிக்கின்றது.