உண்மையும்_புகழ்ச்சியும்

செங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான்.

கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான்.

பண்ணைத் தொழில்: பலபடிகள் மேல்…

(பாலகிருஸ்ணன் சிவரஞ்சன்)

“படிக்காமல் மாடு மேய்க்கப் போறியே” என, பாடசாலை நாள்களில், எங்களை ஆசிரியர்களும் பெற்றோரும் உற்றாரும் அவ்வப்போது அன்பாகவும் இறுக்கமாகவும் கண்டித்த சம்பவங்கள், எங்கள் எல்லோருக்கும் நிறையவே உள்ளன.

ஜெய் பீம் சமூக நீதியிற்கான திரைப்படம்

(சாகரன்)

ஜெய் பீம் என்ற மராத்திய வழி போராட்ட வாழ்த்துச் சொல்லாடல் தலைப்புடன் படம் தொடங்குகின்றது காட்சி ஊடகங்ள் ஒலி, ஒளி என இருவகை இணைப்பாக செய்திகளை… புதினங்களை… பொழுது போக்குகளை…. வெளிப்படுத்துவதினால் ஒலி ஊடங்கங்களை விட வலுவானதானக இருக்கின்றன.

என்னத்த சொல்றது…

இந்தியாவிலேயே முதல் நடிகர்..

தமிழ் வசன உச்சரிப்பில் அனைவருமே வியப்பது நடிகர் திலகத்தை பார்த்துதான். ஆனால் அப்படிப்பட்ட நடிகர் திலகமே சொன்னார் நான் இரண்டாவது ஆள் தான் முதல் ஆள் அவர் தான் என்று.. அந்த அவர் வேறு யாருமல்ல, சேடப்பட்டி சூரிய நாராயணன் ராஜேந்திரன் என்ற எஸ்எஸ்ஆர்.

மாடு மேய்க்க எங்கே செல்வது?

(சுப்பிரமணியம் பாஸ்கரன்)

வன்னியை பொறுத்த வரையில், கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாகக் காணப்படுகின்றபோதும், கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள், விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குழிகளாகும் கிணறுகள்

(அ. அகரன்)

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கிணங்க, நீரின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற போதிலும் உலகத்தில் உள்ள குடிநீரின் அளவு குறைவடைந்து செல்கின்றமையும் மாசடையும் தன்மையும் உயர்ச்சி வேகத்தையே காட்டுகின்றது.

யாரும்
தீவு தான்

(Manikkavasagar Vaitialingam)

இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். “சப்த” என்னும் சொல் சமசுக்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. எனவே ஏழு தீவுகளுக்கு இப்பெயர் வழங்கிவருகின்றது.
ஆனால் ஏழாக இருந்து பின்னர் பல தனித் தீவுகளாகப் பிரிந்து பல தீவுகள் காணப்படுகின்றன.1974 இல் கச்சதீவும் சேர்ந்து விட்டது.

கல்வியில் வீழ்ச்சியுறும் வடக்கு, கிழக்கு: பரிகாரம் என்ன?

(வ. திவாகரன்)

ஒரு சமூகத்தின் இருப்பு, அபிவிருத்தி ஆகிய இரண்டுக்கும் மிகவும் முக்கியமானது கல்வி ஆகும். இழந்தவற்றை வென்றெடுப்பதற்கும், போட்டி இட்டு முன்னேறுவதற்குமான ஊடகம் கல்வியே!

சதொச எட்டாக்கனியா? தாழ்திறவாய்

(வ. சக்திவேல்)

அரசாங்கத்தால் நாட்டின் நாலாபாகமும் திறக்கப்பட்டிருக்கும் சதொச விற்பனை நிலையங்கள் மூலம், மக்களுக்கு அரச உத்தரவாதம், நியாய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும் இவ்வாறான வரப்பிரசாதங்களும் சலுகைகளும், கிராமப்புற மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே அமைந்துள்ளன.

ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் நீதி கிட்டும்

(சமீஹா சபீர்)

இனங்களுக்கிடையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது. இன, மத, மொழியினூடாக ஏற்படும் கருத்து முரண்பாடுகளால் ஏற்படும் மோதல்களின் நியாயத்தன்மையைக் கண்டு, அவற்றைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கக் கூடிய விதத்திலேயே சமாதான ஊடகம் செயற்பட்டு, தனது வகிபாகத்தை வகிக்கின்றது.