மருத்துவ தவறுகளுக்கு யார் பொறுப்பு ?

மக்கள், வைத்தியத் துறையை நம்புவதைப் போல, உலகில் வேறு எதையும் நம்புவதில்லை. கண்கண்ட தெய்வங்களாகவே வைத்தியர்கள் பார்க்கப்படுகின்றார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட, வைத்தியரை ஒரு கட்டத்தில் நம்பிவிடுகின்றான்.

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின் கல்வி அறிவு மோசடிகள்

(By Dr. முத்துகிருஷ்ணா சர்வானந்தன்)

யாழ் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின்(academic staff) கல்விசார் மற்றும் அறிவுசார் மோசடிகளை ( (academic and intellectual frauds)  அம்பலப்படுத்தும் பகிரங்கத் தொடரின்  முதலாவது கட்டுரை இது.

மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றன

மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே. வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது..?
கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில். ஒரு பெண்மணி கேட்ட கேள்விக்கு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவமுள்ள ஒரு அதிகாரி பதிலளித்தார்.

அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் ஆறு சோழர்காலக் கோயில்கள்

சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு இரண்டு தடவைகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டேன். அப்போது ஜேதவனாராம விகாரை வளாகம், அபயகிரி விகாரை வளாகம் ஆகிய பகுதிகளில் யக்ஷ, யக்ஷி தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டேன். அவை மட்டுமல்லாது பலவித வடிவங்களில் நாகராஜரின் சிற்பங்களையும் ஜேதவனாராம, அபயகிரி ஆகிய விகாரை வளாகங்களில் காணக் கிடைத்தது. பேராசிரியர் சிற்றம்பலம் இவற்றில் சிலவற்றைப் பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைக் கண்டவுடன் ஆய்வு செய்யும் ஆர்வம் அதிகரிக்க அடுத்தடுத்து பல தடவைகள் அனுராதபுரத்திற்கு சென்று பண்டைய நகரில் இருந்த எல்லா இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டேன்.

புதிதாக முளைக்கும் மதுக்கடைகளும் நாட்டின் ‘குடி’களும்

தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களைக் குறிவைத்து, அடத்தாக திட்டங்களைத் திணிப்பதில் பெரும்பான்மை அரசாங்கம் கைதேர்ந்ததாகத் தன்னைக் காண்பித்து வருகின்றது. சனப்பரம்பலை சீர்குலைப்பதில் இருந்து, மக்களைப் பாதிக்கக்கூடிய திட்டங்கள் வரை, அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வாறான பிரதேசங்களில், முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக, மக்கள் பெற்ற பயன்களைத் தேடினாலும் கிடைக்காது.

காலத்தை வென்றவர்கள்!

ஜூலை பத்தாம் நாள் அதிகாலை இரண்டு மணி. அணிவகுப்பு மைதானத்தில் மரங்களின் நிழல்கள் நிலவொளியில் அழகாகக் காட்சியளித்தன. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு திடீரென்று துப்பாக்கிகள் முழங்கின. ஒரே நேரத்தில் ஐரோப்பியர் குடியிருப்பு, வெள்ளைக்காரக் காவலர்கள், அதிகாரிகள் வசிப்பிடம் என்று அனைத்தையும் இந்திய வீரர்கள் தாக்கினர்.

திரை நேரத்தின் தாக்கம்

(திருமதி மாதங்கி சுதர்சன்)

தாதிய உத்தியோகத்தர்
உளவியல் துறை
மருத்துவ பீடம்
யாழ் பல்கலைக்கழகம்

திரை நேரம் (Screen  Time ) என்பது தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது அல்லது திரையுடன் கூடிய மின்னணு சாதனத்தைப் பயன்படுத்துவது (ஸ்மார்ட்ஃபோன்,டேப்லெட் போன்றவை) ஆகியவற்றில் செலவழிக்கும் நேரத்தினை குறிக்கும்.

கலைவாதி கலீல் மறைவுக்கு அஞ்சலி!

(Maniam Shanmugam)

முன்னாள் ஆசிரியரும், பன்முக ஆளுமை கொண்டவருமான தோழர் கலைவாதி கலீல் காலமான செய்தி துயரமானது, அதிர்ச்சிகரமானது.
சமூகப் பிரக்ஞை கொண்ட கலீல் எழுத்துலகில் தொடாத துறையே கிடையாது எனலாம். வாழ்நாள் முழுவதும் தாம் வரித்துக்கொண்ட முற்போக்கு சிந்தனையின் அடிப்படையில் அயராது செயற்பட்ட வண்ணமே இருந்தார். அவருக்கு எதிரிகள் என்று யாரும் கிடையாது. நாடு முழுவதும் எல்லா இனங்களிலும், எல்லாத் தரத்திலும் நண்பர்களே மிகுந்திருந்தார்கள்.

தவறான முடிவுகளால் தள்ளாடும் மக்களும் திவாலாகும் நாடும்

கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களினால் தொடர்ச்சியான மேற்கொள்ளப்பட்ட தவறான முடிவுகளால் நாடு திவாலான நிலைக்கு தள்ளப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையினால், அவ்வாறான திறமை மற்றும் போதியளவு அனுபவமற்றவர்களை தெரிவு செய்த மக்களுக்கு நல்ல படிப்பினையை ஏற்படுத்தியிருந்தது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுரைச்சோலை அனல் மின் நிலையம்

இலங்கையின் ஒரேயொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையமான லக்விஜய என்று அழைக்கப்படும்  நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம். இது 2006 ம் ஆண்டு புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது.