வியக்கவைக்கும் வாழைஇலை..!!!

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை. ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும். மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே. வாழை குலை எடுக்கலாம், வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு.

தமிழ் மன்னன் எல்லாளன் பற்றிய வீர வரலாறு

எல்லாளன் கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது.

அறுபத்துமூவர்‌:

நம்மில் பலர் அறுபத்துமூன்று நாயன்மார்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமேயன்றி அவர்களைக் குறித்த தகவல்களை அறிந்ததில்லை.

தஞ்சாவூர் பெரியகோவில்

விபரம்:

75000 ஊழியர்கள்

700 டன் கற்கள்

1000 ஆண்டுகள் பழமை

216 அடி உயரம்

25000 சிற்பங்கள்

ஒரு மன்னன்

ஒரு கோவில்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்!

160 நாட்கள்

5 மின் சிற்பிகள்

12500 மணி நேர உழைப்பு

175 தனிச் சிற்பங்கள்

9 மாதிரிகள்

1 கோவில்தஞ்சைப் பெரியகோவில் சிற்பம்!

உருவாக்கியது..

ஒரு நிறுவனம்..

சிலை!

கால்நடைப் பண்ணைகள் ஏன் தோல்வியடைகின்றன…?(பகுதி 1)

(Dr.S.கிருபானந்தகுமாரன் [BVSc,MVSc])


( கால்நடை வைத்தியர்)(கடந்த சில மாதங்களாக தமிழர் பொருண்மியம் வார இதழுக்கு நான் எழுதும் கட்டுரைத் தொடர்)

நேர்மையாக செய்யப்படும் எந்த தொழிலும் இலாபத்தை தர சிறிது காலம் எடுக்கும். சமையலை எடுத்துக் கொள்வோம் ஒரு சிறந்த சமையல்காரராக வர ஒருவருக்கு பல வருடங்கள் பிடிக்கும். இதை இப்பிடியும் சொல்லலாம் .ஒருவர் வாய்க்கு ருசியாக சாப்பாட்டை தயார் செய்ய அவருக்கு பல நாட்கள் எடுக்கும். பல தடைவைகள் சமையல் செய்ய வேண்டும்.

சர்வதேசமயமாகும் இந்திய ரூபாய்: இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதம்

இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கின்றன.   இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் நடவடிக்கைகள் மூலம் வலுவான கூட்டாண்மையை கட்டியெழுப்ப உதவும் முன்முயற்சிகள் குறித்த  விவாதங்கள் நிறைவு பெற்றுள்ளன.

பர்தா – 3

(MYM Siddeek)

பர்தாவுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் இனவாதிகளா (racists)?
மேற்படி கூற்றினை ஓர் ஆராய்ச்சிக்கான வினா (Research Question) வாக மட்டுமே முன்வைக்கின்றேன். இஸ்லாமோபோபியாவின் (Islamophobia) அறிகுறிகளில் ஒன்று தான் பர்தாவுக்கு எதிரான விமர்சனம்.

பொருளாதார உறவை பிணைக்கும் கப்பல் ​சேவை

(Tamil Mirror)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது என்ற செய்தி வெளிவந்தவுடன் பலரது முகங்களிலும் ஒருவகையான மகிழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது. எப்படியாவது ஒருதடவை சென்றுவந்துவிடவேண்டும் என்பதே அவர்களது நினைப்பில் இருந்தது.

பர்தா -1

(MYM Siddeek)

அறிவீனமா அல்லது பெண்ணுரிமைக்கு எதிரான அடக்குமுறையா ?
அறியாததை முழுவதும் அறியாமல் பேசுவதையே அறிவீனம் என்கின்றோம் ! இது அறிவிலிகள் காலத்து மக்களின் நிலையாக இருந்தது. அதே காலத்திலேயே சிலர் இன்னும் இந்த 21ம் நூற்றாண்டிலும் வாழ்வது ஆச்சரியமானதும் சகிக்க முடியாததும் ஆகும்.