Z – score எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?

Z score என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகின்றது? என்ற விடயத்தில் பலவிதமான சந்தேகங்களை உயர் தரம் கற்கின்ற பல மாணவர்களிடமும் காணமுடிகின்றது.

வியட்நாமின், சம்பா இந்து அரசு

(நடேசன்.)

பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள  அங்கோவாட் போயிருந்தபோது,  கமர் (Khmer) இராஜதானிக்கும்  வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற  இந்து அரசுக்கும்  தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு  எழுதியிருந்ததைப் பார்த்தேன். அக்கால  சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய பகுதியே  என்று சொல்லப்பட்டது.  அக்காலத்தில் இந்துக்களாக இருந்த அந்த சம்பா மக்கள் இஸ்லாமியராக இப்பொழுது மாறிவிட்டார்கள் என்றார் எனது வழிகாட்டி .

திட்டமிட்டு கோவில் சூழல் கடைகளால் ஆக்கிரமிப்பு

(அ. அச்சுதன்)

இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில் உலகப்பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருக்கோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளொன்றின் உச்சியில் இருக்கின்றது திருக்கோணேஸ்வரம். 

கச்சத் தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? – இந்தியாவால் மீட்க முடியுமா?

முரளிதரன் காசி விஸ்வநாதன்
பிபிசி தமிழ்

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் நெடுந்தீவிற்கும் இடையில் அமைந்துள்ள மிகச் சிறிய தீவான கச்சத் தீவை மீட்க வேண்டுமென அடிக்கடி குரல்கள் எழுகின்றன. அந்தத் தீவை இந்தியா தாரைவார்த்துக் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

ஆயிஷா போன்ற மொட்டுகள் இனிமேலும் கருகிவிடக்கூடாது

மொட்டொன்றை சேற்றுக்குள் அமிழ்த்தி, உதிரச்செய்த துயரச்செய்தி, மனிதாபிமானம் கொண்ட ஒவ்வொருவரினதும் மனங்களில் வடுவாகிவிட்டது. அந்த வயதை ஒத்தவர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பெற்றோர்களிடத்திலும், இனம்புரியாத அச்சம், பயம், சூழ்கொள்ளச் செய்துவிட்டது பண்டாரகம, அட்டுலுகமவைச் சேர்ந்த 9 வயதான பாத்திமா ஆயிஷாவின் படுகொலை.

வாலாஜா பள்ளிவாசலும் சிந்தி இந்துக்களும்: நல்லிணக்கத்தின் தமிழ்நாட்டு மாதிரி!

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் திருவல்லிக்கேணியில் இருக்கும் 227 ஆண்டு பழமையான வாலாஜா பள்ளிவாசலுக்கு (பெரிய பள்ளிவாசல்) சென்றேன். நான் சென்னைவாசி கிடையாது. வாலாஜா பள்ளிவாசலைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் முதன்முறையாகச் சென்றேன். அங்கு நோன்பு திறக்கும் நிகழ்வு மிகச் சிறப்பான அனுபவமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

இளையராஜா

கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும், “பெரியார்” படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று கண்டிப்பாக அன்று இளையராஜா சொல்லிவிட்டதாக செய்திகள் பரபரத்தன..!

ஷோக்கா சொன்னபா மெட்ராஸ் பாஷை ஒரு பார்வை…..‌

இன்னாபா… ஷோக்கா கீறியா?… நாஸ்டா துன்னுக்கினியா? என்று யாராவது விசாரித்தால் மெர்சலாகிவிடாதீர்கள்.. அதாவது மிரண்டு விடாதீர்கள். அக்மார்க் மெட்ராஸ்வாசிகளின் அன்பின் வெளிப்பாடாக கரைபுரண்டு வரும் வார்த்தை வெள்ளத்தின் நட்புத்துளிகள்தான் அவை. மூன்றரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட மெட்ராஸ் மாநகரின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ராஸ் பாஷை.

சிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம்

(என்.சரவணன்)

பரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு  வாக்கம் தான். 
குடும்பப் பெயர் + நடுப்பெயர் + வழங்கப்பட்ட பெயர் என்கிற பெயர்களை சேர்த்து கோர்த்து அழைப்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் இலங்கையில் சிங்கள சமூகத்தில் “பெயரிடுதல்” என்பது தனிச் சிறப்பைக் கொண்டிருக்கிறது. தனியான முறைமையையும் கொண்டிருக்கிறது. மேலும் வர்க்கம், சாதி, குலப்பெருமை, பதவி, பட்டம், ஊர்ப்பெருமை போன்றவற்றை உள்ளடக்கியதாக இப்பெயர்கள் அமைந்திருப்பதும் அதை தலைமுறை தலைமுறைக்கும் கடத்துவதும் ஒரு பண்பாட்டு வழக்கமாக இருந்து வருகிறது.