சென்னையில் வீதிகளில் குப்பையைக் கொட்டி பொதுமக்கள் அசுத்தம் செய்யும் இடங்களில், மார்கழி கோலமிட்டுத் தடுக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Category: செய்திகள்
விவசாயிகளின் போராட்டத்தால் ரூ.70 ஆயிரம் கோடி நஷ்டம்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரித்தானியா
சீனா சினோபார்முக்கு முதலாவது கொவிட்-19 தடுப்புமருந்து அனுமதி
சீன அரச ஆதரவிலான பாரிய மருந்துற்பத்தி நிறுவனமான சினோபார்மின் பிரிவொன்றால் உருவாக்கப்பட்ட கொவிட்-19 தடுபுமருந்தொன்றுக்கு சீனா இன்று அனுமதியளித்துள்ளது. குறித்த தடுப்புமருந்தின் தொழிற்படு திறனானது பொதுவெளியில் வெளியிடப்பட்டிருக்காதபோதும், இடைக்காலத் தரவின் அடிப்படையில் கொவிட்-19-ஐ கொண்டிருப்பதை குறித்த தடுப்புமருந்தானது 79.34 சதவீதம் தடுப்பதாக இதன் உற்பத்தியாளர் நேற்று தெரிவித்திருந்தது. இந்த தடுப்புமருந்தை இம்மாதம் முதலில் ஐ. அரபு அமீரகம் அனுப்பியிருந்ந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடா வருபவர்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்
கனடா வருபவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில், “கனடா வரும் வெளிநாட்டினர் 72 மணி நேரத்துக்கு முன்னர் பெறப்பட்ட கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது