Category: செய்திகள்
கடைசி உண்ணாவிரதப் போராட்டம்
சிவரூபன், சர்மா உள்ளிட்ட 14 பேரின் விவரம் வெளியானது
மன்னாரில்…
“மத ரீதியான உரிமைகளை சக மதத்தவர்களுடன் இணைந்து வெற்றி கொள்வோம்” எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் நல்லிணக்க நிகழ்வும். கொரோனா விழிர்ப்புணர்வு செயற்பாடும் மன்னார் பள்ளிமுனை பாரம்பரிய நினைவுச்சின்னமான பெருக்க மர பகுதியில் மெசிடோ நிறுவனத்தின் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.
’நிபந்தனைகளின்றி அரசியல் கைதிகளை விடுவிக்கவும்’
தென்னாபிரிக்காவிலிருந்து புதிய திரிபடைந்த கொவிட்-19
வட்டவளையை வளைத்து போடுகிறது கொரோனா
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார் வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் 10 பேருக்கு நேற்று (24) தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இப்படியும் இளைஞர்கள்
இன்று காலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் உள்ள ATM இயந்திரத்தில் பணத்தை வைப்புச் செய்துவிட்டு மீதிப்பணமான 75,000/= ரூபாவை வீட்டுக்கு எடுத்துச் சென்ற கிளிநொச்சி #சிவபாதகலையகம் பாடசாலையின் ஆசிரியர் திரு வ. புஸ்பராசா Pushpa Rajah என்பவர் திருநகர் ஊடாக பாரதிபுரம் செல்லும் போது கனகபுரம் வீதியடியில் தனது பையைப் பார்த்தபோதுதான் அவரது 75,000/= பணம் தவறி விழந்து காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.