பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விலக்கலை வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமபாத்துக்கான பேரணியில் அடுத்த மாதங்களில் இணையுமாறு பேரணியொன்றில் அரசாங்கத்துக்கெதிரான கூட்டணியின் தலைவர்கள், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை பேரணியொன்றில் நேற்று வலியுறுத்தியுள்ளனர்.
Category: செய்திகள்
கட்டாயத் தகனம் இடைநிறுத்தம்
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிஐஜி இராஜினாமா?
தேர்தல் முடிவை மாற்றுவதை முடிவுக்கு கொண்டு வந்த உச்ச நீதிமன்றம்
நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும் டெக்ஸாஸின், ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஆதரவளிக்கப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது. அந்தவகையில், நாளை மறுதினம் சந்திக்கவுள்ள தேர்தல் பிரதிநிதிகள், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனை உறுதி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பை மிரட்டும் கொரோனா
‘முடக்கப்படும் உடுவில் பிரதேச செயலக பிரிவு’
யாழ். மாவட்ட உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடிசை பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கொவிட் சடலங்கள் தொடர்பில் பிரதமர்
கொரோனா தொற்றின் முழு விவரம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்பிலான புள்ளிவிவரத் தகவல்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவு வெளியிட்டுள்ளது.
ட்ரம்பின் தேர்தல் தோல்வியை இல்லாமல் செய்ய 17 மாநிலங்கள் ஆதரவு
ஐக்கிய அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில் வாக்களிப்பு முடிவுகளை நிராகரிக்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தைக் கேட்பதன் மூலம் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் தோல்வியை மாற்றுவதை எதிர்பார்க்கும் டெக்ஸாஸின் வழக்குக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், 17 ஐ அமெரிக்க மாநிலங்களும் தமது ஆதரவை நேற்று வழங்கியுள்ளன.