பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விலக்கும் வகையில் பேரணி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விலக்கலை வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமபாத்துக்கான பேரணியில் அடுத்த மாதங்களில் இணையுமாறு பேரணியொன்றில் அரசாங்கத்துக்கெதிரான கூட்டணியின் தலைவர்கள், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை பேரணியொன்றில் நேற்று வலியுறுத்தியுள்ளனர்.

கட்டாயத் தகனம் இடைநிறுத்தம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை, வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என, பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிஐஜி இராஜினாமா?

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தேர்தல் முடிவை மாற்றுவதை முடிவுக்கு கொண்டு வந்த உச்ச நீதிமன்றம்

நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும் டெக்ஸாஸின், ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஆதரவளிக்கப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது. அந்தவகையில், நாளை மறுதினம் சந்திக்கவுள்ள தேர்தல் பிரதிநிதிகள், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனை உறுதி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பை மிரட்டும் கொரோனா

கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14,107 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

‘முடக்கப்படும் உடுவில் பிரதேச செயலக பிரிவு’

யாழ். மாவட்ட உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிசை பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

(பதிவாளர்-எழுத்தாளர் இரா.முருகவேள் கோவ)


சென்னை தீவுத்திடலில் இருந்து மட்டுமல்ல பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான குடிசை பகுதிகளில் இருந்து மக்கள் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.

கொவிட் சடலங்கள் தொடர்பில் பிரதமர்

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்றது.

கொரோனா தொற்றின் முழு விவரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்பிலான புள்ளிவிவரத் தகவல்களை சுகாதார அமைச்சின் ​தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவு வெளியிட்டுள்ளது.

ட்ரம்பின் தேர்தல் தோல்வியை இல்லாமல் செய்ய 17 மாநிலங்கள் ஆதரவு

ஐக்கிய அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில் வாக்களிப்பு முடிவுகளை நிராகரிக்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தைக் கேட்பதன் மூலம் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் தோல்வியை மாற்றுவதை எதிர்பார்க்கும் டெக்ஸாஸின் வழக்குக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், 17 ஐ அமெரிக்க மாநிலங்களும் தமது ஆதரவை நேற்று வழங்கியுள்ளன.