ஊடகங்கள் எழுப்பி இருக்க வேண்டிய கேள்விகள்

ஏன் மருத்துவ சேவை பலவீனமாக இருந்தது? அவ்வாறு பலவீனமாக இருந்தது தான் கூடுதல் மரணங்கள் சம்பவிக்கக் காரணமா?
சீனாவில் வூஹான் மாநிலம் ஜனவரி 23இல் முற்றாக மூடப்பட்டது. ஜனவரி 31இல் உலக சுகாதார ஸ்தாபனம் அபாய எச்சரிக்கையை அறிவித்தும் ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை?
உலனின் செல்வத்தின் 50 வீதத்தை தன்னாட்டில் வைத்துள்ள அமெரிக்காவில் ஏன் இவ்வளவு தொகையான அழிவு அதுவும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது?

மனது கேட்குதில்லையே இந்த வலிந்தெடுத்த மரணங்களை கேட்டும் போது

(சாகரன்)

சில தினங்களுக்க முன்பு எனது நண்பர் ஒருவர் என்னை அழைத்து தனது மிக நெருங்கிய உறவினர்… மைதுனி முறையானவர் கொரனா வைரஸ் தாக்கத்தினால் மருத்துவ மனையில் மரணித்ததாக கூறினார். அவருக்கான ஆறுதலை சொல்லிவிட்டு தொடர்ந்தும் அவரின் பேச்சை செவி மடுத்தேன்.

நலவாரிய அட்டை இல்லாட்டியும் வயிறு இருக்குல்ல!- அரசின் நிவாரணம் கிடைக்காமல் அல்லாடும் மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர்

ஷாஜியை முதன்முதலில் சந்தித்த தருணம் மனதைவிட்டு இன்னும்கூட அகல மறுக்கிறது. ஆட்டோ ஓட்டுநர் ஷாஜி தவழ்ந்து செல்லும் மாற்றுத்திறனாளி. அவரது இரண்டு கால்களும் போலியோ பாதிப்புக்குள்ளாகி சிறுத்துப்போய் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு மனம் நிரம்பத் தன்னம்பிக்கையோடு ஆட்டோ ஓட்டி வந்தார் ஷாஜி.

வருமானத்தை இழந்த சகலருக்கும் நிவாரணம்

ஓட்டோ சாரதிகள், பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபட்டிருக்கும் சாரதிகள், கட்டுமாணத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும், 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

நிதியுதவியை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலகெங்கும் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாசா வெளியிட்டுள்ள இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர்.

அலட்சியம் வேண்டாம்.. கன்னத்தில் அறைந்ததை போல் கூறிய சிங்கள மருத்துவர். கட்டாயம் படிக்கவும் அனைவருக்கும் பகிரவும்.

அலட்சியம் வேண்டாம். .
சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு

நன்றாகக் கேளுங்கள்.. இதை கூறுவது இலங்கையில் ஒரு சிறந்த மருத்துவர், ஒரு ஜோக்கர் அல்ல.

( சில விஷயங்களை கன்னத்தில் அறைந்ததை போல் கூறியுள்ளேன்.. வேறு வழியில்லை )

கொரோனா வைரஸ் ஐத் தொடர்ந்து சிறீ லங்காவில் உணவுத்தட்டுப்பாடு வருமா?

அண்மையில் நண்பர் Jeevan Prasad இன் முகநூல் பதிவொன்றிற்கு தனது கருத்தாக நண்பர் Seerangan Periyasamy கீழ்வரும் தகவலைத் தந்திருந்தார்.

மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி காய்கறிகள் அழிக்கப்பட்டன

ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த பலாங்கொடை நகர சபை மேயர் சாமிகா வெவகெதரா (Chamika Wewagedara), விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி அழித்துள்ளாரென பண்டாரவளையைச் சேர்ந்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.