புத்தக வெளியீடும் மதிப்பீட்டுரையும்

அ. வரதராஜப்பெருமாள் இன் புத்தக வெளியீடும் மதிப்பீட்டுரையும். Siva Murugupillai Facebook இல் நேரடி ஒளிப்பரப்பாகவும் நடைபெறும்.

ஞாயிறு மார்கழி 04, 2022

நேரம்:

மாலை 3.30 – 6: 30 வரை – கனடா

மாலை 8:30 – 11:30 வரை -பிரித்தானியா

மாலை 9:30 – 00:30 வரை – ஐரோப்பா

காலை 2:00 – 5:00 வரை – இலங்கை, இந்தியா

காலை 7:30 – 10:30 வரை – அவுஸ்திரேலியா சிட்னி திங்கள் கிழமை

ஏழுகன்னியர் மலை விமான விபத்து; 46 வருடங்கள் பூர்த்தி

டி.சி. 08 என்ற விமானம்  மஸ்கெலியா- ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன்  46 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1974ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதியன்று, இந்தோனேசியாவில், மார்டினா டி. சி. விமானம் 08 தனது பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று கொண்டிருந்த போது ,- லக்ஷபான பிரதேசத்தை அண்டிய ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானது.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம்

புவிசார் அரசியல் காற்று எந்த வழியில் எப்படி வீசுகிறது? என்பதை கூர்மையாக அவதானிப்பதற்கான ஒரு சந்தா்ப்பத்தை அண்மையில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாடு  வழங்கியிருக்கிறது.

போலி உறுதி முடிப்பு: 09 பேருக்கு விளக்கமறியல்

போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் கட்டளையிட்டார்.

குருந்தூர்மலை விவகாரம்; கைது வேட்டையில் பொலிஸார்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

அடுத்த கட்டம்: ‘அரகலய’வுக்கு ஆப்படித்தல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கை, இன்று ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. புதிய ஜனாதிபதியின் வருகை எதையுமே மாற்றிவிடப் போவதுமில்லை; இலங்கையில் ஜனநாயகம் மலரப்போவதும் இல்லை. 

உன்னால் முடியும் தம்பி… தம்பி…..


(சாகரன்)

‘நாட்டிற்குள் வந்தது யானை
அடுப்பிற்குள் புகுந்தது பூனை’
என்ற தோழர் மு. கார்த்திகேசனின் வாசகங்கள் என் நினைவில் வந்து போகின்றது……

வெடி கொளுத்திய கல்முனை வர்த்தகர்கள்

அம்பாறை  – கல்முனை பிரதான வீதியில் இன்று பட்டாசு வெடிக்க வைத்து, போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இவ்வாறு பட்டாசு கொழுத்தப்பட்டது. இந்த போராட்டத்தினை கல்முனை  சேர்ந்த இளம் வர்த்தகர்கள்  இணைந்து முன்னெடுத்ததுடன், ஜனாதிபதி கோட்டபாய உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என கோஷம் எழுப்பினர்.