ஹிஜாப் சர்ச்சைகள் தேவையற்றவை…உடை கல்விக்கு தடையாகக் கூடாது…அன்புமணி ராமதாஸ்.!!

ஹிஜாப் தொடர்பான தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் கல்வி, அமைதி, நல்லிணக்கம் மட்டுமே கோலோச்ச வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தின் மகத்துவம் அர்த்தப்படும் புரிதல்

(நளீர் அஹமட்)

இத்தேசம், 15 ஆம் நூற்றாட்டின் இறுதிக் காலப்பகுதியிலிருந்து 450 வருடங்களுக்கு மேற்பட்ட காலம், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என அந்நியரின் ஆதிக்க ஆட்சியின் கீழ் இருந்தது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, அந்நிய ஆதிக்க ஆட்சியலிருந்து சுதந்திரம் பெற்றது.

இலங்கை: கொரனா செய்திகள்

தொற்றாளர் தொகையில் சடுதியான உயர்வு. நாட்டில் மேலும் 838 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 601,886 ஆக அதிகரித்துள்ளது.

உலகின் கடும் வெப்பமான ஆண்டாக ’2021’ பதிவு

உலகில் மிக அதிக வெப்பம் மிகுந்த ஆறாவது ஆண்டாக 2021 வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய தகவல்கள் அதற்குச் சான்றாய் அமைந்திருப்பதாக, அமெரிக்கப் பருவநிலை ஆய்வாளர்கள் கூறினர்.  உலக மக்கள் தொகையில் சுமார் கால்வாசிப் பேர் கடந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர். 

மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு!

நாடு பூராவும் தாங்கள் செயலாற்றிவரும் கடற்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் வரலாற்றில் எக்காலமும் இல்லாத மிகப் பாரிய திட்டங்களாகும். இலங்கைத் தீவின் கடல்சார் பொருளாதார வருவாய் தரவல்ல வளங்கள் மிகப்பாரியளவு இருந்தபோதும் கடந்தகாலங்களில் இவற்றை நாம் சரியாக அறுவடை செய்யவில்லை. இப்போ தாங்கள் அதிகாரத்துக்கு வந்தபின் புதிய பண்ணைமுறைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியும், உருவாக்கியும் வருகிறீர்கள்.

100 கோடி டொலர் கடன் தருகிறது இந்தியா

டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகோதரத்துவம்

(செங்கதிரோன்)

மு.ப 10.00 மணியிருக்கும். ‘அம்மோவ்… அம்மோவ்…’ என்று கத்திக்கொண்டு ஒழுங்கைக்குள்ளாலே தனது வீட்டை நோக்கி ஓடிவந்தாள் சுனீத்தா. 

இலங்கை: கொரனா செய்திகள்

தொற்றாளர் தொகையில் இன்றும் அதிகரிப்பு. நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 714 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 572,902 ஆக அதிகரித்துள்ளது.

ஓரு தேசம்…

கொடி நாள் கொண்டாடிய மறுநாளே அதன் காவலன் மீது…

தலைமை தளபதியின் மீதே கொடி போர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறானா காலன்…..

விமான விபத்தா….

இல்லை வகுப்பு வாத சக்திகளின் போர் வியூகமா என்பதெல்லாம் இனி தான் விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது.