கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின், இடுப்பு பகுதியை தொட்டுவிட்டுச் சென்ற நபரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
மிளகாய் செய்கையின் அறுவடை விழா
யாழ்.பல்கலைக்கழக மாணவன் கைது
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் குறித்த மாணவனை பொலிஸார் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடினமாகும் குடியேற்ற விதிகள்
’பறக்கும் ஹோட்டல்’
கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைகள் நிறுத்தம்
கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கிடையிலான ரயில் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு ரயில் பாதையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளபடி பராமரிப்புப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவே இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திருத்தப் பணிகளை 2024 ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் முன்னெடுக்கவும் அதனை 6 மாத காலத்திற்குள் நிறைவு செய்யவும் எதிர்பார்த்திருப்பதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.