வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்)

(செங்கதிரோன்) 

வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் 

சென்றதடவை மட்டக்களப்பு மாநிலத்துக்கு மட்டுமே உரித்தான மண்வாசனைச் சொல் ‘கா’ பற்றிப் பேசினோம். 

இத்தடவை வேறு பல விசேட சொற்களை எடுத்து நோக்குவோம். 

How a double agent in Madras helped change the course of the subcontinent’s history

(VENKATESH RAMAKRISHNAN)

IT might be hard to imagine Madras as the nerve centre of a high-stakes, international espionage operation. Thanks to its languid, laid back approach to life, it might seem even futile to conjure up a super-spy episode in this part of the country, except within the febrile imagination of storytellers and filmmakers. Back in 1954, the Sivaji Ganesan starrer Andha Naal (That Day), a murder-mystery cum spy thriller which was inspired by Akira Kurosawa’s Rashomon, had the proud distinction of being Tamil cinema’s first noir feature, and that too set in Madras.

தமிழர்களும் கலந்ததுதான் சிங்கள சமூகம்! சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல! யாழ் பேராசிரியர்

(ந ரவீந்திரன்)

சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல! சீமான் சொல்வது பொய்! தமிழர்களும் கலந்ததுதான் சிங்கள சமூகம் யாழ்ப்பாண பேராசிரியர் ந ரவீந்திரன்
அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக, இன்று  சேலத்தில் “சாதியும் சமூக மாற்றமும் ” எனும் தலைப்பில் இலங்கை யாழ்ப்பாண  பேராசிரியர். ந.ரவீந்திரன் உரை நிகழ்த்தினார்.

இலகுவாக நுழைந்துகொண்ட ‘ஐஸ்’

நமது நாட்டைப் பொறுத்தவரையிலும் நாலாபுறங்களும் கடலால் சூழ்ந்திருப்பதால், சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஒரு மையமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதனால்தான், கடற்கண்காணிப்பில் ஆகக்கூடுதலான கரிசனையை காண்பிக்க வேண்டியுள்ளது.

போகவும் மாட்டேன், பூஜையும் செய்யமாட்டேன்: கர்தினால் அதிரடி

இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில்  கொழும்பு பேராயர் மெல்கம்   ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் நடத்தப்படும் விசேட ஆராதனை, இம்முறை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

மீனவர்கள் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ரஷ்யாவை போர் புரியும் சூழலுக்கு தள்ள முயற்சி: அமெரிக்கா மீது புடின் குற்றச்சாட்டு

உக்ரைன் விவகாரத்தை பயன்படுத்தி எங்களை போர் செய்யும் சூழலுக்குள் தள்ள அமெரிக்கா முயற்சி செய்வதாக, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது (பகுதி 01)

(வி.சிவலிங்கம்)

–           பிரதான கட்சிகள் புதிய அரசியல் யாப்பு பற்றி விவாதிக்கின்றன. 

–           இன்றைய அரசு உட்கட்சி விமர்சனங்களை ஒடுக்குகிறது. 

–           பாராளுமன்றம், மந்திரிசபை, நீதித்துறை போன்றன செல்லாக் காசாகியுள்ளன. 

–           ராணுவ ஆட்சியை நோக்கிய பாதை தெளிவாகிறது. 

–           தமிழ் அரசியல் தேசிய அளவிலான மாற்றங்களைக் காணத் தவறுகிறது. 

–           அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படப்போகும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களைத் தமிழ் அரசியல் காண மறுக்கிறது. 

21 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும்: ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.