(மொஹமட் பாதுஷா)
ஒருகாலத்தில் நியூசிலாந்து என்றால் ‘முழுஆடைப் பால்மா’ ஞாபகத்துக்கு வரும். ஆனால், கடந்த சில வருடங்களாக, நியூசிலாந்து என்ற பெயரைக் கேட்டதும் கண்முன்னே வருவது, அந்நாட்டின் பிரதமரும் அவரது ஆளுகையுமாகத்தான் இருக்கும்.
The Formula
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 97 ஆண்களும் 87 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 46 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் 4 பேரும் மரணித்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 10,504 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆங்கிலேயர் அஞ்சிய எலும்புகள்
வ.உ.சி.க்கு எதிரான அரச நிந்தனை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து ஆங்கிலேய நீதிபதி ஏ.எஃப். பின்ஹே 1908 ஜூலை 7-ல் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், ‘இவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. இவருடைய எலும்புகள்கூட, சாவுக்குப் பின் ராஜதுவேஷத்தை ஊட்டும்…’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் இப்படிக் குறிப்பிட்டதற்குக் காரணம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வ.உ.சி. உருவாக்கியிருந்த எழுச்சி.
இங்கிலாந்து மண்ணில் இந்தியா இங்கிலாந்தை வென்றுள்ளது டெஸ்ட் போட்டியில். ரோகித் சர்மாவின் வெளிநாட்டு மைதானத்தில் எடுத்த சதம் அடித்தளம் இட்டுக் கொடுக்கு இந்திய பந்து வீச்சாளர்களின் திறமையான செயற்பாடு இந்த வெற்றியை இந்தியா பெறக் காரணமாகியிருக்கின்றது. ஒரு எதிர்பாராத மகத்தான நாள்! கொண்டாட்டமான நாள்! பும்ரா, ஷர்துல், ஜடேஜா, உமேஷ் – முழுக்க பந்துவீச்சாளர்களின் உழைப்பால் சாத்தியமான வெற்றி. கோலியின் சோர்வற்ற அணுகுமுறை, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனமான கள அமைப்பையும் பாராட்ட வேண்டும்.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட மூத்த தோழரும் ஆகிய நேசன் தோழரின் மனைவி இன்று 06.09.2021 திகதி காலை 2மனியளவில் காலமானார் தோழர்கள் அனைவருக்கும் அறிய தருகிறோம் – தோழர் ரூபோ