முன்னாள் யாழ் மாநகர மேயர் துரையப்பா

(George RC)

நான் பட்டணத்துப் பாடசாலையில் படித்த காலத்தில், பாடசாலை முடிந்து கிராமத்திற்கான நெடுந்தூரப் பயணத்திற்காக, யாழ்.பிரதான வீதியில் உள்ள திருக்குடும்ப கன்னியர் மடத்திற்கு அருகில் உள்ள பஸ் தரிப்பில் காத்திருப்பேன்.

அரசியலமைப்பு அதிகாரங்களை முறையாக நடைமுறைப் படுத்துவதன் மூலமே சுபிட்சத்தை எட்டமுடியும் – கலாநிதி எம் பி ரவிச்சந்திரா

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஆசிரியர்களை வழிப்படுத்தும் கல்வியாளர்கள் மத்தியிலும் இலங்கை சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியிலும் அதற்கு உறுதுணையாக இருக்கும் இணைந்த சேவைகளை சேர்ந்தவர்கள் மத்தியிலும் இச்சிறப்பு நிகழ்த்துவதில் உவகை அடைகிறேன்.

நவ தாராளவாத அரசியல் பொருளாதார தோல்வி: அடுத்த நகர்வு என்ன?

(வி.சிவலிங்கம்)

உலகம் முழுவதையும் கோவிட்-19 நோய் உலுக்கி வரும் நிலையில் உலக திறந்த சந்தைப் பொருளாதாரமும் இறுகிப் போயுள்ளது. உலகிலுள்ள அரசுகள் பல தமது பொருளாதாரத்தை எவ்வாறு இயக்குவது? என்பதில் பெரும் பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளன. முதலாளித்துவ நாடுகள் பல தமது சேமிப்பின் பெரும்பகுதியை தத்தமது பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் தடுக்கும் தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆனால் சேமிப்பு அற்று ஏற்றுமதி வருமானத்தில் தங்கியிருந்த இலங்கை போன்ற நாடுகள் கடன்களுக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மீது பரிவுகாட்டும் தமிழக அரசு

(அருளம்பலம்-விஜயன்)

தமிழகத்தில் இலங்கை தமிழ் மக்கள் முகாம்களிலும் ,முகாமிற்கு வெளியே என ஒரு லட்சம் வரையிலானோர் வாழ்ந்து வருகிறார்கள். இது தவிர விசேட முகாம் ஒன்று திருச்சி கொட்டப்பட்டு சிறைச்சாலையில் இயங்கி வருகிறது. இதில் சட்டத்தக்கு புறம்பான செயல்பாடுளில் ஈடுபட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்து சாரதாரண முகாம்களில் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு இன்று (28) முதல் ஆரம்பித்துள்ளது. இதன்படி, வீடுகளில் தங்க வைக்கப்படும் தொற்றாளர்களுடன் தினமும் தொலைபேசி ஊடாக வைத்தியர்கள் தொடர்புக்கொண்டு, தொற்றாளர்களின் நிலைமையைக் கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் தொற்றுக்குள்ளானோரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கனடாவில் மேலும் தேவாலயங்கள் எரிப்பு

மேற்கு கனடாவிலுள்ள பழங்குடியினச் சமூகங்களில் மேலுமிரண்டு கத்தோலிக்கத் தேவாலயங்கள் நேற்றுக் காலையில் எரிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு தேவாலயங்களிலும் ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு கட்டடங்களும் முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும், தீகளை சந்தேகத்துக்கிடமானதாகக் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு: மேய்ச்சல் தரை அத்துமீறல்

(இல. அதிரன்)

அரசியல் என்பது, நடுநிலைமையும் பொதுப்படையும் கொண்டதாக அமையப்பெற்றிருக்க வேண்டும். அது ஒருதலைப்பட்சமாக, பக்கச்சார்பாக முடிவுகள் எடுக்கப்படுகின்றபோது, திட்டங்கள் கொண்டு வரப்படும் பொழுது, முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இதற்கு நல்லதோர் உதாரணமே கிழக்கின் மேய்ச்சல்தரை அத்துமீறல்கள்.

’கடல் வளம் சுரண்டப்படும் நிலையில் மாற்றம்’

தமது கடல் வளம் வெளிமாவட்ட மீனவர்களால் சுரண்டப்படும் நிலையில் இருந்து, இப்போது வெளிநாட்டவர்களைக் கொண்டு சுரண்டும் நிலைக்கு மாறியுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சட்டவிரோத மணல் அகழ்வு: ’சாதகமான தீர்ப்பை பெற்றுத் தருவோம்’

கௌதாரிமுனையில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இது தொடர்பில் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுப்போம் என்றும் கூறினார்.

மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக, வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், இன்றைய தினம் (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தால், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.