நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடானது, தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை இப்பயணக்கட்டுபாடு நீடிக்கப்பட்டுள்ளதென, கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தோழருக்கு நினைவு அஞ்சலி
பாசிசம் மூழ்கடிக்கத் துடிக்கும் இலட்சத்தீவுகள்
யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் வைத்த ‘தீ’
(சாகரன்)
கிராமங்கள் தோறும் ஏன் ஊரகங்கள் தோறும் சில நகரம் ஈறாக ஒரு காலத்தில் சன சமூக நிலையங்கள் என்று ஒன்று தோற்றுவாய் பெற்றிருந்தது. மக்கள் தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை ஒரு பொது இடத்தில் சந்தித்து அளவளாவுதல் ஏன் சற்று இளைப்பாறுதல் என்று ஆரம்பமானதே இந்த சன சமூக நிலையங்கள். ஆரம்பத்தில் மிக அடிப்படையான வசதிகளை தன்னக்தே கொண்டு இவை உருவானதாகவே வரலாறு உண்டு. இதன் வடிவங்கள் உலகம் பூராகவும் உண்டு.
அச்சுதனின் 34 வது நினைவு ஆண்டில் சில நினைவுப்பதிவுகள்!!!
COME ON STALIN
(Rathan Chandrasekar)
GO BACK STALIN GO BACK STALIN
GO BACK STALIN GO BACK STALIN
GO BACK STALIN GO BACK STALIN
GO BACK STALIN GO BACK STALIN
GO BACK STALIN GO BACK STALIN
போலிக் கணக்கைத் தொடங்கி – GO BACK STALIN ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக்கப்பட்டதைக் கண்டுபிடித்துவிட்ட ட்வீட்டர் நிறுவனம் அதை நீக்குமளவுக்கு –
இவர்களுக்கு என்னதான் செய்துவிட்டார் ஸ்டாலின்?
சரி, என்னதான் செய்யவில்லை ஸ்டாலின்?
நான் ஒரு கணக்கெடுத்தேன்.
இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 7)
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்.நெற்.கொம், சூத்திரம்.கொம், தேனீ.கொம் ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் கவனிப்புக்கும் கருத்துக்கும் பொருத்தமானவை என்று எண்ணுகிறேன். எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்
தோழர் மைதிலி சிவராமன் அஞ்சலிகள்
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் மைதிலி சிவராமன் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். 1960-1968 காலத்தில் ஐ.நா.வில் இந்திய தூதரக உதவியாளராக பணியாற்றிவர் மைதிலி சிவராமன். இடதுசாரிய தாக்கம் பெற்ற அவர், தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். மார்க்ஸிஸ்ட் பெண்ணுரிமை இயக்கத்தில் தீவிரமாக இயங்கி, அதன் முக்கியத் தேசிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். 1968 டிசம்பர் 25 இல் நடைப்பெற்ற கீழ் வெண்மணிக் கொடுமையை கள ஆய்வுசெய்து ‘Haunted by fire’ என்னும் நூலை இயற்றினார். அந்நூல்தான் அன்றைக்கு வெண்மணிக்கொடுமையை உலகிற்கு எடுத்துச்சொன்ன ஆங்கிலநூலாக இருந்திருக்கிறது. அதுபோலவே, வாச்சாத்தி வன்கொடுமைகளை களத்திற்கு சென்று ஆவணப்படுத்தி, போராடி வெளியுலகிற்கு அக்கொடுமையை பரவலாக தெரியப்படுத்தியவர் மைதிலி சிவராமன் அவர்கள்.
தம்முடைய 81 வயதில் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டு இன்று உயிரிழந்துள்ள மூத்த தோழருக்கு செவ்வணக்கம்.
இராமச்சந்திர மூர்த்தி.பா
தோழர் பாலா அவர்களின் 36வது ஆண்டு நினைவு.
பத்தேகம சமித்த தேரர் மறைவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் மறைவு செய்தி கிடைத்ததுமே உடனடியாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தோழர் யோகரட்னம் அவர்களுடனேயே தகவலைப் பகிர்ந்து கொண்டேன். அவர்களின் நட்பின் ஆழம் அறிந்தவன் நான்.அந்த நட்பின் பின்னணியில் பெரியதோர் வரலாறே உண்டு. தோழர் யோகரட்னம் “தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும் ” எனும் நூலை எழுதியவர்.