அசண்டை வேண்டாம்

அசண்டை வேண்டாம்; முண்டியடித்தால் மீளவும் முடக்கத்துக்கே வழிசமைக்கும். பழ மொழிகளில் பல வழக்கொழிந்துவிட்டன; இன்னும் சில உருமாறிவிட்டன. அதிலொன்றுதான், ‘பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து’ எனப் பலரும் கூறும் பழமொழியாகும். பந்திக்கு முந்திச் சென்று சாப்பிடவேண்டும்; கடைசியில் சென்றால் சில வகை உணவுகள் தீர்ந்துவிடக்கூடும். ஆனால், படையில் பின்னுக்குச் செல்ல வேண்டும். தவறி முன்னால் சென்றால், ஆபத்து என்பதே பொதுவான அர்த்தமாகும். ஆனால், இந்தப் பழமொழிக்குள் ஆழமான பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன.

இலங்கை: கொரனா செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. இன்றிரவு 11 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் முடக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.

பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இஸ்‌ரேலின் அடாவடியால் பலஸ்தீனம் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நிச்சயமின்மையே நிச்சயமாகிப்போன ஒரு சமூகத்தின், சொல்லொனாத் துயர்களின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது.

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதம் – 1)


2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள்உள்ளன. இவை முன்னர் eprlfnet.com, sooddram.com and thenee.com ஆகிய இணையத் தளங்களில்வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு
பட்டவர்களின் வாசிப்புக்கு பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாகமீள்பதிவு செய்கிறேன்.

கொரனாவை விட கோரமான பொது மக்கள் மீதான தாக்குதல்

(சாகரன்)

உலகம் முழுவதும் அது இலங்கை இந்தியா என்று பிராணவாயு இல்லை மருந்து இல்லை என்று அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த கொலைத் தாக்குதல் பற்றியும் பேசவேண்டி இருக்கின்றது என்ற மனவருத்தத்துடன் இந்த பதிவை தொடங்குகின்றேன். கூடவே இந்த பதிவிற்காக பயன்படுத்தப்படும் புகைப்படம் கூட எனக்கு கோரத்தின் தீவிரத்தை எடுத்துக் காட்டவே பயன்படுத்துகின்றேன். மற்றயபடி இந்தக் கருவிகள் உள்ள புகைப்பங்களை வெளியிடுவதில் அதிகம் உடன்பாடற்றும் இருக்கின்றேன். இனி விடயத்திற்குள் வருவோம்….

Hindu Sect Is Accused of Using Forced Labor to Build N.J. Temple

Federal agents descended on the massive temple in Robbinsville, N.J., as a lawsuit charged that low-caste men had been lured from India to work for about $1 an hour. The BAPS temple opened in Robbinsville, N.J., in 2014 and is still under construction. The BAPS temple opened in Robbinsville, N.J., in 2014 and is still under construction. Credit…Annie Correal/The New York Times

காசாவில் மக்கள் படுகொலையை கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சி அறிக்கை!

அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் ஏகாதிபத்தியவாதிகளின் முழு ஒத்துழைப்புடன் பாலஸ்தீனின் காசா பகுதியில் இஸ்ரவேல் நடத்தும் மனிதப் படுகொலைகள் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களை அருவருப்புடன் கண்டிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மத்திய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனாவின் கோர தாண்டவம்: தமிழக அகதிகள் முகாம்களில்…. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.அனைத்து கடற்;கரை மாவட்டங்களிலää; இராமநாதபுரம் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் அகதிகள் முகாம்கள் உள்ளன.கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இவர்கள் அகதிகளாகவே வாழக்கை பணயத்தை பல சுமைகளுடன தொடர்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 139

காஸாவில் இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்கின்ற நிலையில், இன்று காலை வரையில் 39 சிறுவர்கள் உள்ளடங்கலாக 139 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 920 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்……

(சாகரன்)

அனைத்து முஸ்லீம் மக்களுக்கும், நட்புகளுக்கும், தோழமைகளுக்கும், உறவுகளுக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள். மத நம்பிக்கைகளுக்கு அப்பால்… மார்க்க நம்பிக்கைகளுக்கும் அப்பால்…. மனங்களை நேசிக்கும் மனித நேயப் பண்பால் சகோதரத்துவ உணர்வால் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வதில்… இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ந்திருக்கின்றேன்.