திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி வரலாறு

(Kanniappan Elangovan)

1970 லிருந்து அரசியல் தளத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் இன்று அஇஅதிமுகவை பாஜக முற்று முழுதாக விழுங்கியதைப் பார்த்தால்…. நாம் செய்தது தவறு என உணர்வார்களா?
காங்கிரசும் கம்யூனிஸ்டும் தங்களை திமுகவிற்கு மாற்றாக வளர்த்துக்கொள்ளாமல் அஇஅதிமுகவை உருவாக்கி உயிர்கொடுத்து வளர்த்து இன்று பாஜகாவாக மாறிவருவதை எவ்வாறு புரிந்துள்ளனர்… திமுகவை அழிக்க புறப்பட்டு இன்று திமுகவோடு இணைந்து போட்டியிட்டு தங்கள் இருப்பை தற்காத்துக் கொள்ளும் நிலையில் உள்ளதை, 90 வயதுடைய தோழர் நல்லகண்ணு மற்றும் தோழர் சங்கரய்யா போன்றோரிடம் கேட்டு அறிந்து மக்களுக்கு தெரிவிப்பார்களா?

காஷ்மீரை இணைக்கும் பேசும் பாலம்

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திலுள்ள செனாப் ஆற்றுக்கு மேலாக நிர்மாணிக்கும் பாலம், உலகிலேயே மிக உயரமான பாலமாகக் கருதப்படுகின்றது. இந்தியாவின் புகையிரத திணைக்களத்தால் நிர்மாணிக்கப்படும் இப் பாலமானது காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு நேரடி இணைப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. வரலாற்றில் பேசப்படும் நிகழ்வாக அமைந்துள்ள அந்தப் பாலத்தின் வளைவுப் பகுதி நிறைவடைந்துள்ளது.

19 நாள்களில் இராஜினாமா செய்த ஈக்குவடோர் சுகாதாரமைச்சர்

ஈக்குவடோரின் சுகாதாரமைச்சர் றொடொல்ஃபோ பர்டான், 19 நாள்கள் மாத்திரம் பதவியிலிருந்த பின்னர் இராஜினாமா செய்துள்ளார். வரிசைக்கு முந்தியதாக, தொடர்புகளைக் கொண்டுள்ள தனிநபர்கள் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்ற பிரச்சினை குறித்து ஈக்குவடோரின் அரச வழக்குத் தொடருநர்கள் விசாரிக்கின்ற நிலையிலேயே குறித்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.

உயிர்தப்பிய பயணியின் திகில் அனுபவம்

பசறையில் விபத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்த பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது விபத்துக்குள்ளான குறித்த பஸ்ஸில் பண்டாரவளை நகரத்தில் கடந்த வாரம் பயணித்த சுப்புன் நலிந்த என்பவர் தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

ஆபத்தான் இடங்களை கண்டறிய நடவடிக்கை

பதுளை மாவட்டத்தில், வீதி போக்குவரத்துக்கு ஆபத்தாக அமைந்துள்ள இடங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்குப் பணித்துள்ளார்.

ராஜபக்ஷவுடன் மனம் கசந்து தனிவழி செல்கிறார் விமல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச அதிரடியான அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அவரது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு தீர்மானத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் முன்னணியின் அரசியல் சபைக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

“உலக காடுகள்தினம்”

(Ramamurthi Ram)

எச்சரிக்கையை
-உணர்ந்து வாழ்வோம்!!
இன்றுமட்டுமல்ல தினந்தோறும் காடுகள் தினமாக அனுசரித்து எஞ்சிய காட்டைக் காப்பாற்றினால் மட்டுமே மனிதர்களாகிய நாம் இந்த பூமியில் மிஞ்சுவோம்…

‘அவசரக்காரனுக்கு புத்தி மத்திமம்’ என்பதால் விவேகமே உசிதமாகும்

மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போகும் நிலைமையே காணப்படுகின்றது என்பது, ஒவ்வொரு நாளும் இடம்பெறுகின்ற வீதி விபத்துகளின் ஊடாக அவதானிக்க முடிகின்றது. 24 மணிநேரத்துக்குள் ஆகக் குறைந்தது 10 உயிர்களை வீதி விபத்துகள் காவுகொண்டுவிடுகின்றன.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

’மலையக மக்கள் முன்னணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது’

மலையக மக்கள் முன்னணியின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்த சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன், முன்னணியில் உள்ளார்ந்த பழிவாங்கல்கள், பதவி பேராசைகள் தொடர்வதாகவும் இந்நிலைமை தொடருமாயின் கடைசியில் கட்சியில் எவருமே எஞ்சமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.