பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயையும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாயையும் சேர்த்து 1,000 ரூபாயை சம்பளமாக வழங்குவதற்கு, சம்பள நிர்ணயச் சபை தீர்மானித்துள்ளது.
பாஜகவுக்கு தலைவலியாக பத்றுதீன் அஜ்மல் திருப்பம்
சுவாமி ஞானப்பிரகாசரின் மறுபக்கம்
பொலிகண்டியில் நாட்டப்பட்ட “இரண்டு கற்கள்” குழப்பம் – நடந்தது என்ன?
பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நிறைவுபெற்ற நிலையில் நிறைவிடத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் தொடங்கி நடைபெற்று முடிந்த போராட்டத்தினை தங்களது போராட்டமாக முடித்துவைக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் சாணக்கியன் பொலிகண்டியில் கல் ஒன்றை நாட்டிவைத்தமையாலேயே குழப்பம் ஏற்பட்டதாக சம்பவத்தில் பங்குகொண்டவர்கள் தெரிவித்தனர்.
முல்லையின் எதிர்காலம் தொடருக்கு விண்ணப்பம் கோரல்
முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால், முல்லையின் எதிர்காலம் எனும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில், முல்லைத்தீவு, முள்ளியவளை, மாங்குளம், புதுக்குடியிருப்பு, விசுவமடு ஆகிய பிரசித்திபெற்ற இடங்களை மய்யப்படுத்தி அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
‛ஸ்விட்ச் டில்லி’ திட்டத்துக்கு கமல் பாராட்டு
விவசாயிகளின் போராட்டத்தால் பா.ஜ.,வுக்கு பாதிப்பு?
விவசாயிகளின் போராட்டத்துக்கு, இந்திய அரசு அனுமதிக்க வேண்டும்
கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனக்கூறியுள்ள பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத், எங்களது கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம் என தெரிவித்துள்ளார். காசிப்பூர் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்தியில் அவர் பேசியதாவது: எதிர்வரும் அக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை விவசாயிகளின் போராட்டம் நீடிக்கும்.