மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழகத்தில் வலுவான 3ஆவது அணி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து கூறி வருகிறார். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
‘39 விமானங்களில் 135 பேர் பயணம்’
’கிழக்கு மாகாணத்துக்கு 14,010 தடுப்பூசிகள் கிடைத்தன’
த.தே.ம.மு உறுப்பினர்கள் 9 பேர் நீக்கம்
ஜனசக்தி தோழர் ராஜ்மோகன் அவர்களுக்கு அஞ்சலி
(சாகரன்)
இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்திஜி இன் அகிம்சாவழி சத்தியாக்கிரகப் போராட்டம் எவ்வளவிற்கு வலிமையானதாக இருந்ததோ அதற்கு எந்த அளவிலும் சளைக்காமல் இடதுசாரிகளின் பொது உடமைவாதிகளின் போராட்டம் இந்திய தேசத்தில் பிரித்தானியாவின் காலனி ஆதிகத்திற்கு எதிரான போரில் இரு முனைத் துப்பாக்கி போல் இருந்தது.
விவசாயிகளின் கோபத்தை தூண்டியது பாஜக
‘பெரியண்ணா’வின் தாராளமனம்’
எப்பொழுதும் அக்கம்பக்கத்தினருடனும் அயல்வீட்டுக்காரர்களுடனும் அளவோடு பழகி, அனுசரித்து நடந்துகொண்டால், பலவிடயங்கள் நன்மையாகவே நடக்கும். ஆனால், ஏதாவதொன்றை அவர்கள் இலவசமாகத் தருகின்றார்கள் என்றால், எம்மிடமிருந்து அதற்கு நிகராக இன்றேல், அதற்கும் மேலாக எதிர்பார்க்கின்றார்கள் என்பதுதான் யதார்த்தமாகும்.
திராவிடப்பொழில்: ஆய்வுப் புலத்துக்குள் தமிழை முன்நகர்த்தல்
முற்போக்கு இலக்கியம் படைத்த டொமினிக் ஜீவா
இந்தியாவின் தடுப்பூசியை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்
இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை தாங்கிய விசேட விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.30க்கு வந்தடைந்தது. அந்த தடுப்பூசிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார். அதனை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே கையளித்தார்.