தம்பலகாமம் கோட்டத்திற்குற்பட்ட வளங்கள் குறைந்த பாலம்போட்டாறு சித்தி விநாயகர் வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கினங்க புலம் பெயர் தேசத்தில் உள்ள எமது தோழர்களின் நிதிப்பங்களிப்பின் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி இடம் பெற்றது.இந்நிகழ்வில் எமது தோழர்களின் சார்பாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தேன். இந்நிகழ்வை பாடசாலை அதிபர் அவர்கள் தலமை தாங்கியதுடன் பிரதம விருந்தினராக வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களும் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நேபாள ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதமர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு
தடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்
கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் சினோபாம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளில் 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த தடுப்பூசியை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்க சீனா எதிர்பார்த்துள்ளது.
மூதூர் திருகோணமலைக்கான கடல் பயணங்களும். ஒரு பயணத்தின் துயர மொழிஒரு நினைவுக் குறிப்பு
இந்திய விவாசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்
எமது அஞ்சலி
தோழர் ரவி தோழர் மோகனின் தந்தையார் கனடாவில் இன்று இயற்கை எய்தினார்
‘சீனத் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும்’
‘தோட்ட வீடமைப்பு முறையில் திருத்தம்’
பெருந்தோட்ட மக்களுக்கு இடவசதிகளை கொண்ட வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதென தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, இதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளுக்கு மேலதிகமாக, இந்திய அரசாங்கமும் இந்த வீட்டுத் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ளது என்றார்.