டயனாவின் கட்சி உறுப்புரிமை இரத்து

அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த, நடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இலங்கையில் கொரனா: வளர்ந்து வரும் இறப்புகள் மற்றும் தவறான கூற்றுக்கள்

ஒரு மாதத்திற்கு முன்பு (அக்டோபர ;04 2020) மினுவாங்கோடாவில் உள்ள ஒரு பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் கொரோனா வைரஸின் புதிய தொற்று கண்டறியப்பட்டது. அது, அந்த நேரத்தில், ‘பிராண்டிக்ஸ் கிளஸ்டர்’ என்று குறிப்பிடப்பட்டது. அந்த நேரத்தில் நாட்டில் மொத்தம் 7,872 வைரஸ்கள் தொற்றாளர்கள், பதிவாகியுள்ளன. மொத்தம் 3,803 பேர் குணமடைந்துள்ளனர், மேலும் 13 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா மரணம் அதிரடியாய் கூடியது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 58ஆக இன்று (15) அதிகரித்துள்ளது. இன்றையதினம் மட்டும் ஐவர், மரணமடைந்துள்ளனர். அந்த வகையில், கொழும்பு 13 – ஜிந்துப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவர், நீண்ட காலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

’இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது’

(க. அகரன்)

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை இலங்கை மீறுவதாக,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார்.வவுனியாவில், இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன்

(பேராசிரியர் சி. மௌனகுரு)

நாளைக்குத் தீபாவளி. அடிக்கடி நண்பர்களும் மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள். அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது. கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே? மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம்.

இலவுகாத்த கிளியின் இன்னோர் அத்தியாயம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கற்பனைகளும் கனவுகளும் அழகானவை. மனதுக்கு நிறைவைத் தருவன! ஆனால், யதார்த்தம் அவ்வளவு இனிமையாக இருப்பதில்லை. கண்களை மூடியபடி, உலகம் இருட்டு என்ற பூனையின் கதைகளை, இந்த உலகம் எத்தனையோ தடவைகள் கேட்டிக்கிறது. ஒவ்வொரு தடவையும், பிறர் சொல்வதைப் பூனை கேட்பதாய் இல்லை. பூனை கேட்காது விட்டாலும், அவலம் என்னவோ மனிதர்களுக்குத் தானே நேர்கிறது. என்ன செய்ய? நம்பிக் கெட்டவர் சிலர்; நம்பச் சொல்லிக் கெடுப்பவர் பலர்.

கேரளாவில் ஊரடங்கின்போது, 2,868 குடும்ப வன்முறைகள்

திருவனந்தபுரம் :

கேரளாவில் ஊரடங்கு காலங்களில் சுமார் 2,868 குடும்ப வன்முறை தொடர்பான முறைப் பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கொரோனா ஊரடங்கு காலங்களில் வீடுகளில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியு ள்ளன.

பிஹார் தேர்தல் முடிவும் கைநழுவிய பிறந்த நாள் பரிசும்!

பிஹாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்குச் சில நிமிடங்கள் முன்புவரை வட இந்திய ஊடகங்கள், குறிப்பாக இந்தி செய்தி சேனல்கள் தேஜஸ்வியின் புகழ்பாடிக் கொண்டிருந்தன. அடுத்த முதல்வர் தேஜஸ்விதான் என ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தன.

நிதீஷை நிம்மதியிழக்க வைத்த சிராக்: முள் கிரீடமாகும் முதல்வர் பதவி!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பல திருப்பங்களை மட்டுமல்ல, விநோதமான யுத்தங்களையும் பார்க்க முடிந்தது. அவற்றில் முக்கியமானது லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானுக்கும், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமாருக்கும் இடையிலான துவந்த யுத்தம். இரண்டு பேர் நேருக்கு நேர் மோதிக்கொள்வதுதான் துவந்த யுத்தம். எனினும், இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த யுத்தத்தில் இன்னொரு சக்தியின் கையும் இருந்ததாகவே இன்றுவரை கருதப்படுகிறது.

தமிழ்த் தேசிய அரசியலில் ‘மூளை’யின் வகிபாகம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

எதிரி அசுர பலத்துடன் இருக்கும் போதுதான், தமிழ்த் தேசிய அரசியல் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி, செயற்பட ஆரம்பிக்கின்றது. எதிரி ஒப்பீட்டளவில் சிறிதாகப் பலமிழந்தால் போதும், மூளைக்கு வேலை கொடுப்பதை நிறுத்திவிட்டு, தமிழ்த் தேசிய அரசியல் தனக்குள் குத்து வெட்டுப்படத் தொடங்கிவிடும். தமிழ்த் தேசிய அரசியல் தோற்றம் பெற்ற காலம் முதல், இதுதான் நிலை.