தென் ஆஃப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பொது வெளியில் தோன்றினார் கிம் ஜோங்
வட கொரிய தலைவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து உலக நாடுகள் பலவாறு கருத்துகளை முன்வைத்து வந்தபோதிலும், அவர் 20 நாள்களின் பின்னர் நேற்று முதல் தடவையாக பொது வெளியில் தோன்றியிருப்பதாவும் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றுள்ளாரெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எட்டு…! எட்டு….!! எட்டு…..!!! ‘மே தினம்’
இன்று மேதினம்… ஒரு பழைய நினைவுகள்
சமூக இடைவெளியை பேணும் பொருட்டு சந்தை இடமாற்றம்
தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு யாழில் எதிர்ப்பு
என்னத்த சொல்றது…
‘கொரோனாவும் முதலாளித்துவமும்’- மதுரையில் இருந்தபடி புத்தகம் எழுதும் தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியனுக்கும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் இடையே ஒரு பிணைப்பு உண்டு. 1991-ல் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், இறந்தோர் பட்டியலில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்ட தா.பாண்டியன், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுதான் உயிர் பிழைத்தார். சமீபத்தில் உடல் நலம் குன்றியபோதும் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்ற அவர், வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொள்வதும்கூட அங்கேதான்.