UNP – TNA யினரின் தமிழ் மக்கள் விரோத கூட்டு நிராகரிக்கப்படல் வேண்டும்

UNP – TNA யினரின் தமிழ் மக்கள் விரோத கூட்டு நிராகரிக்கப்படல் வேண்டும் – மாற்றம் தேவை என்பதே SDPT யின் நிலைப்பாடு.

UNP – TNA கூட்டாட்சியில் கடந்த நாலரை வருடங்களாக வட – கிழக்கு மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் :

அன்பு_நண்பர்களே…!!!

நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்…

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் நண்பனின் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட,

கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் யார் இவர்கள்—-??!!…

(புலோலியூரான் சதாவதானி)

உலகின் அதிகம் துன்புறுத்தப்படும், தொடர்ச்சியாக அழிக்கப்படும் சிறுபான்மைப் பிரிவினரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் முதன்மையானவர்கள். யார் இவர்கள்?

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்

(Subamangala Saththiyamoorthy)

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தவறானதும், பயனற்றதும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தவறானது என்று சொல்வதற்குக் காரணம், அந்த இயக்கம் இலங்கை மக்கள் அனுபவித்து வரும் ஜனநாயக அரசியல் அமைப்புமுறையை (முதலாளித்துவ ஜனநாயகமாக இருப்பினும் கூட) அழித்தொழிப்பதற்கு இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்த பயங்கரவாத இயக்கமாகும்.

ஓர் அஸ்தமனத்தின் உதயம்?

(இலட்சுமணன்)

போருக்குப் பின்னரான, இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் அண்மைக்கால செல்நெறியானது, என்றுமில்லாத அளவு ஓர் இக்கட்டான சூழலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. காரணம், ஐந்து கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளும் அதன் பின்னரான அரசியல் சூழலும் ஆகும்.

சீனா 70: வரலாறும் வழித்தடமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உண்மைகள் கறுப்பு, வெள்ளையாக என்றும் இருந்ததில்லை. எமக்குச் சொல்லப்படுவதன் அடிப்படையிலேயே, நாம் முடிவுகளை வந்தடைகிறோம்; அதில் தவறில்லை. ஆனால், நமக்கு சொல்லப்படுபவை பற்றியும் அதன் உண்மைத் தன்மை பற்றியும் ஆராய்வது முக்கியமானது. அதனடிப்படையில், நாம் புதிய தகவல்களைப் பெறும்போது, எம்மைத் நாம் திருத்திக் கொள்வதற்காகத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

ஐந்து தமிழ் கட்சிகளின் சந்திப்பை சி.வி, சுரேஷ் புறக்கணிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று (24) கொழும்பில் கூடவிருந்த நிலையில், வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காந்தி 150 ஆண்டுகள் பதிவு 145

திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை ஈழவர், புலையர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தக் கூடாது, நடக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

‘அரசியல் கைதிகளின் விடுதலைக்கு கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதி’

வன்னி மக்கள் சார்பாக, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட 20 அம்சக் கோரிக்கைகள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக, பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் உடனடியாக முன்னெடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதையடுத்தே, கோட்டாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தோம் எனத் தெரிவித்தார்.

‘தேர்தல் பற்றி கோட்டாபயவுடன் பேசப்போவதில்லை’

பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன், தேர்தல் பற்றிய எவ்விதப் பேச்சுவார்த்தைகளையும் தாம் மேற்கொள்ளப்போவதில்லை என, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜரெட்னம் இராஜேந்திரா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.