‘விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டும்’

அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் எனும் அடிப்படையில் உணவும் சுதந்திரமாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த வடக்குமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டுமெனவும் கூறினார்.

பாலகுமார்: ஒரு பாலைநிலத்துப் பச்சோந்தியின் கதை

ஈரோஸ்_முன்கதைச்சுருக்கம்

“ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.”

தெகிவளையில் ஒரு சாப்பாடு கடை

(Vimal Kulanthaivelu)
தெகிவளை கடல் கரை தாழம்மரங்களுக்கும் ரயில் தண்டவாளத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் இரண்டு மகன்களின் உதவியுடன் சிறியதொரு சாப்பாடு கடை வைத்து நடத்துகிறார் அந்த அம்மா.

வில்லங்கமான விளையாட்டு

(கே. சஞ்சயன்)
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நீடித்து வருகின்ற பிரச்சினைகளுக்குள், இலங்கையும் அடிக்கடி சிக்கிக்கொண்டு வருகிறது. இப்போது, கிரிக்கெட் விவகாரத்தால் சர்ச்சை எழுந்திருக்கிறது. இலங்கைக் கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இலங்கை அணியின் 10 முன்னணி வீரர்கள் அந்தப் பயணத்தில் இருந்து விலகியுள்ளதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும்

(கருணாகரன்)

“ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிச் சம்மந்தன் வாய் திறக்காமல் இருக்கிறாரே. கூட்டமைப்பு என்ன முடிவெடுக்கப்போகிறது?”

இப்படியொரு எதிர்பார்ப்பையும் பெரிய கேள்வியையும் தன்னைச் சுற்றி உருவாக்கியிருக்கிறார் சம்மந்தன். தனிப்பட்ட ரீதியிலான பேரத்துக்குரிய வித்தைகள் சம்மந்தனுக்குத் தெரியும். இந்த வித்தைகளை அவர் தமிழ் மக்களுடைய நலன்களுக்காகச் செய்வதில்லை. இதைப்பற்றித் தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசவேண்டும்.

சுபஸ்ரீ மரணம்: என் நிகழ்ச்சியில் கட் அவுட் வைக்கவேண்டாம்: சூர்யா உருக்கமான வேண்டுகோள்

என்னை கட்-அவுட், பேனர் வைத்துதான் சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்கள் அரசாங்க பள்ளிகளுக்கு செய்யும் உதவிகள், ரத்ததான நிகழ்ச்சிகள் என நடத்துவதே போதுமானது என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றிய கடுமையான விமர்சனங்களும்…..

(Karunakaran Sivarasa)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றிய கடுமையான விமர்சனங்களும் அதன் மீது மக்களுடைய எதிர்ப்புணர்வும் கூடிக் கொண்டு வருகிறது.

மக்கள் விரோதச் சக்தியாக கூட்டமைப்பு மாறிவிட்டது என்பதே பலருடைய கருத்துமாகும்.

பிரபாகரன் நயவஞ்சகமாக இருந்தான் என்பதே உண்மை.

(தமிழ் நேசன்)

தமிழரும் சிங்களவரும் அங்காங்கே முட்டி மோதிய காலமது.

எந்த நேரத்திலும் இரு தரப்புக்குமிடையில் மிகப் பெரிய கலவரம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக பலரது வாய்களும் பகிரங்கமாக பேசிய காலமது.

ஈழ விடுதலை போராட்ட ஆரம்ப காலப்பகுதியில் ஒரு இயக்கத்தின் தாக்குதலுக்கு மற்ற சக இயக்கங்களின் ஆலோசனைகளும் ஆதரவுகளும் இருந்து வந்த அற்புதமான காலமும்கூட அது.

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 5)

(அந்தோணி!)
மருத்துவ மனைக்குச் சென்றவர்கள் வழக்குகளைச் சந்தித்தனர். இரண்டு பகுதியினரும் சட்டத்தரனிகளை ஏற்பாடு செய்தனர். ஊரில் இரண்டு வசதியானவர்கள் சண்டையிட்டால், இரண்டு சட்டத்தரணிகள் பணக்காரர் ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! இவர்கள் மருத்துவரையும் பணக்காரர்களாக்கிக் கொண்டிருந்தனர்.

Dragon fruit

(Rubasangary Veerasingam Gnanasangary)

வணக்கம் நண்பர்களே.
எழுதுவதற்குப் பல நூறு விடயங்கள் இருந்தும் எதை முதலில் எழுதுவது என்று ஜோசித்துக் கொண்டிருந்த வேளையில் நண்பர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் Dragon fruit பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். ஆகவே அதையே முதலில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.