இலங்கை அகதிகள் தொடர்பில் ஆய்வு

இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கையர்களுள், இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு சுயவிருப்பம் கொண்டுள்ளவர்கள் தொடர்பான ஆய்வொன்றை, இந்திய உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது என, இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் சீன வாந்தியும் சிந்தனை கோளாறும்

“இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சீனா. இலங்கையில் சீனா தலையிடாதிருந்தால், தமிழீழம் கிடைத்திருக்கும். நாம் எல்லோரும், ஊர் போய்ச் சேர்ந்திருப்பம். ஒருவேளை, தனிநாடு கிடைக்காட்டியும் அமெரிக்காவும் இந்தியாவும் வாங்கித் தந்திருக்கும்”. இதுதான், புலம்பெயர் தமிழர்கள் ஒரு பகுதியினரின், இலங்கையின் அயலுறவு தொடர்பான, இன்றைய நிலைப்பாடாகும்.

லெப்பா ஸ்வெடோஸரா ராடிக் .

(Rathan Chandrasekar)

1925 டிசம்பர் 19இல் யுகோஸ்லாவியாவின் கஸ்னிகா கிராமத்தில் பிறந்த சுட்டிப்பெண். படிப்பிலும் கெட்டி .
ஆரம்பப்பள்ளிக் கல்வி முடித்த கையோடு கைவினைக் கலைகளுக்கான பள்ளியில் சேர்ந்து படித்தாள் லெப்பா. இலக்கியங்களின்மேல் மாளாக் காதல் இந்தச் சிறுமிக்கு.

ஈ.பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் விக்னேஸ்வரன்

(கே. சஞ்சயன் )

விடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாளப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த அரங்கில், அந்த ஆவணப் பதிவை வெளியிட்டு வைத்தவர், வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன்.

நாம் வாழும் காலத்தின் வரலாற்றின் முக்கியமான ஒரு பக்கம் – வெனிசுவேலா.

சிகப்பின் வாசனை நுகர்ந்தால்கூட
அழிக்கத்துடிக்கும் அமெரிக்க பயங்கரவாதத்தின்
இன்றைய க்ரூர முகம் .

இனப்பிரச்சினைக்கு ‘தீர்வைத் தருவேன்’ – மஹிந்த ராஜபக்‌ஷ

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வைத் தன்னால் தரமுடியுமெனவும் அதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க, தமிழர் பிரதிநிதிகள் தயாராக இருக்கவேண்டுமெனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி…

சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு” எனும் ஆவண படத்தினை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழி புலிகளால் கொல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்களது குடும்பங்களினதா?

மன்னார் புதை குழி பற்றி பா.உ. சுமந்திரன் அவர்கள் சர்ச்சையான கருத்து தெரிவித்திருக்கும் நேரத்தில் யாழ் இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி அந்தச் செய்தியை அப்படியே தருகிறோம் – —-ஆசிரியர்

சுதந்திரம்

(Saakaran)

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் கிடைத்ததை நாம் கறுப்பு பட்டி காட்டி எதிர்ப்பதன் மறுவளம் பிரித்தானியாவின் அடிமைத்தனத்திற்குள் நாம் தொடர்ந்து இருப்பதை ஆதரிக்க வேண்டும் கருப் பொருளுக்குள்ளும் தள்ளிவிடும். சுதந்திரத்திற்கு பின்பு இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஏன் ஏனைய சமூகங்களுக்கான சமத்துவமான உரிமைகளை வழங்கவில்லை வழங்காமல் இருப்பது என்பது இலங்கை அரசிற்கு எதிரான பிரச்சனை முதல் முரண்பாராக இருக்க வேண்டுமே ஒழிய பிரிதானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து எம்மை விடுவித்தல் இதனைத் தொடர்ந்த குடியரசாக இலங்கையை பிரகடன்படுத்தல் என்பதில் நாம் தமிழ்கள் என்பதற்கு அப்பால் இலங்கையர் என்ற வகையில் செயற்பட வேண்டும்.

‘கொடுத்த வாக்குறுதியை, ஜனாதிபதி மறந்தாலும் நாங்கள் கைவிடோம்’


இந்நாட்டு மக்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதியை அவர் மறந்து செயற்பட்டாலும் நாங்கள் அவற்றைக் கைவிடப்போவதில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.