(Thiruchchelvam Kathiravelippillai)
சிறிலங்கா 1955 ஆம் ஆண்டுவரை மாகாணங்களையே நிருவாக அலகாகக் கொண்டிருந்தது. 1955 இல் ஒன்பது மாகாணங்கள் 21 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. 1961 இல் அம்பாறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 1978 இல் கம்பஹா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இறுதியாக 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி 25 ஆவது நிருவாக மாவட்டமாக உருவானது.
1961 ஆம் ஆண்டு அம்பாறை உருவாக்கப்பட்ட போது பொலன்னறுவையிலிருந்து 57கி.மீற்றர்கள் தூரமும் அம்பாறையிலிருந்து 135கி.மீற்றர்கள் தூரமும் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவு சனத்தொகையைக் (முழுமையாக சிங்களவர்கள்) கொண்டிருப்பதுமான தெஹியத்தைக்கண்டிய பிரதேச செயலக பிரிவு கிழக்கு மாகாணத்தில் உள்வாங்கப்பட்டது தமிழ்பேசும் மக்களது பெரும்பான்மையை கிழக்கு மாகாணத்தில் குறைப்பதற்காகும்.
(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 6)” தொடர்ந்து வாசிக்க…)