எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 3)

(கடந்த வருடம் தாயகம் சென்ற போது எனக்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. (பலரின் வேண்டுகோளுக்கு இணங்கள் இதனை இங்கு பதிவு செய்கின்றேன் – சமரன்)

பசி வயிற்றைக் கிண்ட மன்னார் நகரில் ஏதாவது சிற்றுண்டி உண்டால் நல்லா இருக்கும் என்று எமது பயணத்தின் திரும்பலில் முடிவு செய்தோம். எவ்வளவு வெயில் வெக்கை என்றாலும் குளிர் பானத்தை விட சூடான தேனீர் அருந்துதல் இதமாக இருக்கும் என்பது நாம் எம்வாழ்நிலையில் இருந்து இயவாக்கம் அடைந்து எமது உடம்பின் டிஎன்ஏ இல் ‘புரொக்கிராம்’ செய்யப்பட்ட விடயமாக அமைந்துவிட்டது. எமது பிள்ளைகளில் பாதி பேரும் பெற்றோராகிய நாமும் தேநீரும் சிற்றுண்டியும் எடுக்க ஏனையவர்கள் குளிப்பானத்துடன் தமது விருப்பை நிறைவேற்றிக் கொண்டனர். (“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

Ontario Fights Back: Recalling the Harris years

Ontario Fights Back: Recalling the Harris years
Canada, and its industrial heartland and largest province of Ontario, is far from immune from the right-wing populist forces gaining electoral ground and organizational force around the world. The June 7th election of the Progressive Conservative Party of Ontario (PC), led by the politician, businessman and blowhard Doug Ford, to a majority government is an all-too-clear example.

Canada has gone through a number of more or less reactionary and austerity-driven Conservative governments, most recently that of Stephen Harper from 2006–2015, but also at the provincial level in Saskatchewan and Manitoba. In the past, Ontario was ruled by moderate PC governments for forty years before they lost power to Liberal and then NDP governments, both experimenting in the centre-left ‘progressive competitiveness’ strategy of high-skills, value-added protection that quickly mutated into the neoliberal Third Way across the 1990s. This effort was defeated by hard-line, Thatcherite neoliberal PC governments that ruled from 1995–2003, under the leadership of Mike Harris (and for a brief period Ernie Eves). That regime pursued draconian cuts to the public sector in Ontario, as well as re-shaping collective bargaining, and the whole host of state practices. They called this project the ‘Common Sense Revolution’, and their right-wing populism finds an echo in the Doug Ford electoral platform, ‘For the People: A Plan for Ontario’. And, of course, the ‘buck-a-beer’ sloganeering.

(“Ontario Fights Back: Recalling the Harris years” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு மாகாண சபை செய்­தி­ருக்­கும் சாதனை

எது எதுக்­கெல்­லாமோ முன்­னு­தா­ர­ண­மா­கத் திக­ழும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட வடக்கு மாகாண சபை கடை­சி­யில் சபை­யின் அமைச்­ச­ரைப் பதவி விலக்க முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ரம் இருக்­கி­றதா இல்­லையா என்­கிற சட்­டக் கேள்­விக்குப் பதில் தேடித் தரு­வ­து­டன் தனது ஆட்­சியை நிறைவு செய்­யப்­போ­கின்­றது.

(“வடக்கு மாகாண சபை செய்­தி­ருக்­கும் சாதனை” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..(Part 3)

கறுப்பு நண்டு வாங்கிச் சமைக்கலாம் என்று தேடிய நாங்கள் ஞாயிறு அன்று தொழிலுக்கு செல்வதில்லை எனவே கிடைக்காது என்பதற்குள் கடற்தொழிலாளர்களின் இந்த ஓய்வு நாட்களுக்குள் ஒழித்திருக்கும் கட்டாய உழைப்புப் பறிப்பு மதங்களை முன்னிலைப்படுத்தி நடைபெறுவதினால் அன்றைய தினம் தொழிலுக்கு போவதை தவிர்த்து ஓய்வெடுக்கும் ஒரு நிலமையை கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் கடற்தொழிலாளர்களிடம் அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..(Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா, க்ஸோசா என்ற ஆப்பிரிக்க பழங்குடி இனத்தில் ஜூலை 18, 1918 ல் பிறந்தார். அப்போது அவருக்கு வைத்த பெயர், ’ரோலிஹ்லஹ்லா’ (Rolihlahla). இந்த பெயருக்கு ’பல கிளைகளுடைய மரம்’ அல்லது ’பிரச்சினைகளை உருவாக்குபவர்’ என்று அர்த்தம். இந்த பெயர் மாற்றப்பட்டதற்கு அதன் அர்த்தம் காரணமல்ல. உச்சரிக்க கடினமாக இருந்ததால் அவருடைய ஆரம்பப் பள்ளி ஆசிரியை, ’நெல்சன்’ என மாற்றி வைத்தார்.

(“நெல்சன் மண்டேலா” தொடர்ந்து வாசிக்க…)

அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக, பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்திருக்கின்றார்.

(“அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும்” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….!(Part 2)

இலங்கையின் இரண்டு வரட்சி மாவட்டங்களில் ஒன்றான மன்னார் தனக்கே உரிய வரட்சியுடன் தோற்றம் அளித்தாலும் வளங்களையும் தனக்குள்ளே காட்டியே நிற்கின்றது. குறிப்பாக குளம் ஆறு என்று படுக்கைகள் அமைந்த பிரதேசத்தில் வெள்ளத்திற்குள் மிதந்த நெற் பயிர்கள் இன்னமும் ஈரம் இருக்கின்றது என்ற மண்வளத்தையும் மக்கள் உள்ளங்களையும் காட்டி நின்றதை உணர முடிந்தது. வழியில் மறித்து வாங்கிய பாலைப் பழமும் கச்சான் கொட்டையும் வீரப்பழமும் தேனும் தரமாக இருந்தததையும் நியாயமான விலைகளுக்குள் விற்பனை செய்த மக்களின் நேர்மையும் அவர்களின் வறுமையிற்குள் இருந்து நியாய செயற்பாடுகளும் மக்களின் மனங்களில் இவர்கள் ஈரமானவர்கள் என்பதை எடுத்தியம்பி நின்றன. என் கண்கள் கண்ணீரை வரவழைத்தது இவர்களின் பண்பு என்னுடன் பயணத்தவர்களிடம் கண்ணாடியைத் திறந்த நிலையில் செய்த பயணத்தால் வந்த தூசும் இதனால் உருவான கண்ணீரும் என்று என்னை சமாளித்துக் கொள்ள உதவியது. சிறுவயதில் பாலைப் பழத்தை சாப்பிட்டுவிட்டு பஞ்சால் வாயைத் துடைக்க வேண்டும் என்ற எம் மூத்தோரின் சிலேடைக் கதைகளை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து இதழில் படாமல் நாக்கில் போட்டு சுவைத்து வாயைத் துடைக்கும் கைங்கரியத்தை தவிர்த்துக் கொண்டேன்.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….!(Part 2)” தொடர்ந்து வாசிக்க…)

ஒருவர் அங்கலாய்ப்பது ‘குற்றமாகாது’

விஜயகலாவின் உரை தொடர்பில், தன்னிடமும் கேள்விகளைக் கேட்டனரென்று தெரித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாது என்று கூறினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

(“ஒருவர் அங்கலாய்ப்பது ‘குற்றமாகாது’” தொடர்ந்து வாசிக்க…)