பரபரப்பை குறைத்துக் கொண்டு தூங்கும் நகரங்கள்….
(“பரபரப்பை குறைத்துக் கொண்டு தூங்கும் நகரங்கள்….” தொடர்ந்து வாசிக்க…)
தியாகிகள் தினம் யாழ்பாணத்தில்
தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், சக அமைப்புக்கள், மக்களுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூக சமத்துவத்திற்காகவும், மக்களின் விடிவிற்காகப் போராடிய சக்திகளிடையே ஐக்கியத்திற்காகவும்
தியாகிகள் தினம் 19.06.2018
மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர், தோழர் குகன் அவர்களின் வழிகாட்டலுடன் கிழக்கு மாகாண தோழர்களின் எற்பாட்டில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் 28 ஆவது தியாகிகள் தின வைபவம் மட்டக்களப்பு, கல்லாறு மெதடிஸ்த சமூக மண்டபத்தில் 19.06.2018 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் போராட்டத்தில் மரணித்த தோழர்கள் குணம், காளி ஆகியோரின் தங்கை விமலேஸ்வரி தீபம் ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
28 வது தியாகிகள் தினம்
சாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும்
(எஸ். கனகரத்தினம்)
சாதி ஒடுக்குமுறையை நவீன வடிவத்தில் முன்னெடுத்துச் செல்வதில் தென்மராட்சி வாழ் சாதிமான்களும், அவர்களை மறைமுகமாக வழிநடாத்திச் செல்லும் அரசியல் வாதிகளும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர். அண்மையில் வரணி கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தின் போது ஒடுக்கப்பட்ட மக்களும் வடம் பிடித்து தேரை இளுக்க முஸ்தீபு மேற்கொண்டு வருவதாக அறிந்த ஆலய நிர்வாகிகளும், சாதிமான்களும் இணைந்து இத்தகைய நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு பெக்கோ (ஜேசிபி) இயந்திரத்தின் மூலம் தேரை இளுத்துச் சென்ற செய்தி பத்திரிகைகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
(“சாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும்” தொடர்ந்து வாசிக்க…)
இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு
யுத்தம் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின் மீண்டும் வடக்குக்கு மீள்குடியமர்ந்த மக்கள் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
(“இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’
சிவில் பாதுகாப்புப் படையின் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் வழஙகிய பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளதாக ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
(“விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’” தொடர்ந்து வாசிக்க…)
28 வது தியாகிகள் தினம்
‘சொந்த மண் அழுகிறது; விரைந்து வாரீர்’
அண்மையில், யாழ்ப்பாணத்தில் உள்ள நண்பரின் வீட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. சமகால அரசியல் உட்பட பல விடயங்களை அலசிக்கொண்டிருந்தோம். அவ்வேளையில், மழை பெய்து கொண்டிருந்தது. காண்டாவனத்திலும் கனமழை கொட்டுது என்றவாறு, பக்கத்து வீட்டு அம்மா ஓடிவந்தார்.
(“‘சொந்த மண் அழுகிறது; விரைந்து வாரீர்’” தொடர்ந்து வாசிக்க…)