(மே 22 மணிவிழாக்காணும் சேரன் ஒரு நாடோடிக்கதையின் கதாநாயகனும். புலிப்பாசிச சேவைகளுக்காக சேரன் மாமனிதர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்)
பொட்டம்மானின் மனைவியும் தேசியத்தலைவரின் மனைவியும் நெருங்கிய நண்பிகள். ஒருமுறை பொட்டம்மானின் மனைவி தேசியத்தலைவரின் மனைவி மதிவதனிக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பார் எல்லாரும் தேசியத்தலைவரை படிக்காத ஆள் என்று பழிக்கிறார்களே என்று மதிவதனி குறைபட்டுக்கொண்டாரம். இதற்கு பொட்டரின் மனைவி ” யக்கா இதுக்கெல்லாம் போய்க்கவலைப்பர்றியளே, ஏன் உங்கட மகனை உங்கடை “இஞ்சேருங்கோ’ விட்டைச் சொல்லி லண்டன் சீமைக்கனுப்பி இங்கிலீசில ஒக்ஸ்போட்டில படிப்பிக்கலாமே ” என்று ஆலோசனை சொன்னா.