‘காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் கவலையளிக்கிறது’

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ளது. எனினும், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இதுவரையில், தீர்வு வழங்கப்படாமை கவலையளிக்கிறதென உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.