பல்கலையில் பகிடி வதையும்…. மரணங்களும்….

(சாகரன்)

புதிய மாணவர்கள் உயர்கல்விக் கூடங்களில் இணையும் போது அறிமுகத்தை ஏற்படுத்துகின்றோம் புதிய சூழலில் இணைய உதவுகின்றோம் என்று ஆரம்பித்து அது இன்று பகிடி வதையில் வந்து முடிந்திருக்கின்றது. இதன ஆரம்ப ஊற்று இன்றல்ல இதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அதுவும் இந்த சமூகத்திலிருந்தான் இது உருவாகி இருக்கின்றது.