The LTTE were not destroyed in may2009, they were destroyed in 1986.

(Sutharsan Saravanamuthu)
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் போல்தான் இந்த கந்தன் கருணையும், பெயரோ கந்தன் கருணை இல்லம் ஆனால் அங்கு நடந்தது ஒரு துளி கூட கருணை இல்லாத ஒட்டு மொத்த கொலை .