ஊழலுக்கு வழிவகுக்கும் கலப்புத் தேர்தல் முறை

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

கடந்த மாதம் 6ஆம் திகதி நடைபெற்ற 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் ஏதாவது ஒரு கட்சி அருதிப் பெரும்பான்மையைப் பெற்ற 161 உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், பிரதி மேயர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்கள் நேற்று முன்தினம் பதவிப் பிரமானம் செய்து கொண்டனர்.