(மொஹமட் பாதுஷா)
உலக வரலாற்றில் இதுவரைக்கும் நடைபெற்ற யுத்தங்களில் பெரும்பாலானவை நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான அல்லது நில மீட்புக்கான யுத்தங்களாகும். காணிகள் மீதான உரிமை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை இலங்கையின் அனுபவத்தின் ஊடாகவும் புரிந்து கொள்ள முடியும்.