செம்மணி

(Vijaya Baskaran)

செம்மணி என்றதும் சுடலைதான் நினைவுக்கு வரும். இது இறந்த மனிதர்களை எரிக்கும் மயானம். இப்போது இங்கே புதைகுழிகளைத் தோண்டி இறந்துபோன பிணங்களை எடுக்கிறார்கள்.

Leave a Reply