அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!!
கடந்த 24-11-2025 செவ்வாய் கிழமை ஜே வி பி இன் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா அவர்களை பிரித்தானியாவில் செயற்படும் “புலம் பெயர் இலங்கைத் தமிழர்” அமைப்பின் சார்பில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அந்த உரையாடலின் சாராம்சத்தினை அதன் முக்கியத்துவம் கருதி பதிவு செய்கிறேன்.