தியாகிகள் தினம் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

தியாகிகள் தினம் 2025:

தோழர் பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் – சென்னையில் 19- 06-
1990 அன்று புலிகள் இயக்கத்தினரால் படுகொலை
செய்யப்பட்டார்கள்.

அப்போது தோழர் நாபாவிற்கு வயது 39.