முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இனவழிப்பு சின்னங்களும்


(தோழர் ஜேம்ஸ்)

மே 18 2009 என்று பல ஆயிரம் பொது மக்களும் கொல்லப்பட்டது உண்மை.
இந்த கொலைகளை இலங்கை இராணுவம் எவ்வளவு செய்தோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாது புலிகளும் செய்தனர்.