பேசாத பொம்மை சொல்லும் சோகக்கதை: செம்மணியின் ஆழங்கள்

(தி.டிலக்சன், யாழ். பல்கலைக்கழகம்)

மனித வரலாற்றின் இருண்ட பக்கங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரங்களும் காலத்தால் அழியாத வலிகளும் புதைந்து கிடக்கின்றன. அந்தப் பக்கங்களில் ஒன்று தான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி என்ற நிலப்பரப்பு.

Leave a Reply