நான்கு தெற்காசிய நாடுகளின் இளைஞர் புரட்சிகள்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

விகிதாசார ரீதியில் உலகில் மிகக் கூடுதலான இந்து மக்கள் வாழும் நாடான நேபாளத்தில் கடந்த வாரம் வெடித்த அரச எதிர்ப்புப் போராட்டத்தால் அந்நாட்டு அரசாங்கம் கவிழ்ந்தது.