புகையின் கீழ் நெருப்பு இருக்கிறது என்பதை நினைவில் கொள்க

மூன்றாவது உலகப் போர் எப்போதும் வெடிக்கும் சூழ்நிலை உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் போர் வெடித்த காலத்தில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்றே பலரும் நினைத்திருந்தனர். எனினும், அதற்கான சூழல் ஏற்படவில்லை.