அந்நியரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை பார்க்க பெற்றோர் விரும்புவதில்லை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது  மூத்த மாணவர்கள் துரத்திச் சென்று அடித்து காயப்படுத்தியதாக அறியப்படுகிறது.