(தோழர் ஜேம்ஸ்)
என் புத்தகத்துடன்……

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பது நாம் எல்லோரும் அறிந்த வழக்கு மொழித்தான். அதுதான் உண்மையாகவும் இருக்கின்றது.
‘உடலுக்கு உடற்பயிற்சி போலவே வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாகும்’ என்று ரிச்சா்ட் ஸ்டீல் கூறியுள்ளார்.