தோழர். V A கந்தசாமி அவர்களின் 34 ம் ஆண்டு நினைவு தினம்…

சாதாரண சுருட்டு தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்கத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டவர் தோழர் வீ ஏ கந்தசாமி அவர்கள்.