நவம்பர் 15ம் தேதி

இலங்கை சுதந்திரம் பெற்றது 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4. அதே ஆண்டின் நவம்பர் 15ம் தேதி நாட்டின் ஒரு பகுதியான மலையகத் தமிழர்களுக்கு அது ஒரு கருநாளாக மாறியது. அன்று இலங்கை நாடாளுமன்றம் Ceylon Citizenship Act No.18 of 1948 எனப்படும் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது.