(எம்.எஸ்.எம்.ஐயூப்)
நவம்பர் 26ஆம் திகதி முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் பெய்த பெரு மழையை அடுத்து, முன்னொரு போதும் இல்லாதவாறு பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகக் கடந்த திங்கட்கிழமை வரை 635 பேர் உயிரிழந்து மேலும் 192 பேர் காணாமற்போயுள்ளனர்.