அறுகம்பையில் என்ன நடக்கின்றது?

(மொஹமட் பாதுஷா)

இந்த உலகத்தின் அடிநாதமே நிலம் என்றுதான் சொல்ல வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலத்திற்காக போர்கள், போராட்டங்கள், படையெடுப்புக்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடக்;கின்றன. காலனித்துவ காலம் முடிவடைந்த பின்னரும் கூட, 
நில ஆக்கிரமிப்பு என்பது ஏதோ ஒருவகையில் இடம்பெற்றுக் 
கொண்டுதான் இருக்கின்றது.