ஆரோக்கியமான தேசத்துக்காக அனைவரும் ஒன்றிணைவோம்

சர்வதேச சமூகம் நமது சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாத அல்லது குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் கொண்டாட ஆண்டு முழுவதும் நாட்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி, சமூகத்தில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியுள்ள புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக உலகளவில் குரல் எழுப்பும் நாள் மே.31 ஆம் திகதியாகும்.