இணைய மோசடிக்காரர்களின் வலைக்குள் சிக்கிவிடாதீர்கள்

பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து நாடு மீளவும் எழும்பவில்லை என்றே கூறவேண்டும். அந்தளவுக்கு ஒவ்வொருவரின் கழுத்தையும் கடன் நெரித்துக் கொண்டிருக்கின்றது. கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள், கடனாளியாகவே வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.