பாடசாலைகளில் ஒழுக்கம் நிர்வகிக்கப்பட வேண்டும்

எதிர்கால குடிமக்களை உருவாக்கும் ஒரு பாடசாலை, அதன் மாணவர்களுக்கு அறிவையும் திறமையையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒழுக்கமான வாழ்க்கை வாழத் தேவையான மனப்பான்மைகளும் மதிப்புகளும் வளர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Leave a Reply